An air force plane involved in training crashed into an educational complex in the Bangladeshi capital Dhaka.
bangladesh
Former Bangladesh Prime Minister Sheikh Hasina has been sentenced to 6 months in prison.
பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து 63 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதாரிபூர் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இந்த கொடூர விபத்தில் 19 பேர் பலியாகியிருப்பதாகவும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறை 40 பயணிகளுடன் […]
பங்களாதேஷ்: டாக்காவில் உள்ள ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4:45 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டன,” என்று போலீசார் தெரிவித்தனர். குறைந்தபட்சம் 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை […]
பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் இரண்டு சதுர கிலோமீட்டர் எல்லைக்குள் குலுங்கின. இந்த வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் […]
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை கொன்று த்துண்டாக வெட்டிய சம்பவம் பங்களாதேஷில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் கவிதா ராணி என்ற இந்து பெண்ணை அவரது காதலன் அபுபக்கர் சித்திக் கொடூரமாக கொலை செய்த மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் எல்லைக்கு அப்பால் இருந்து வெளிவந்துள்ளது. நவம்பர் 7, 2022 அன்று குற்றவாளிகள் உடலைத் தலையை துண்டித்து மூன்று துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசியதாகத் செய்தி வெளியாகி உள்ளது. […]