fbpx

Bangladesh: காசா பகுதி மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு வங்காளதேச மக்களின் கோபத்தைக் கருத்தில் கொண்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் தனது குடிமக்கள் இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் செய்வதைத் தடை செய்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த யூனுஸ் அரசாங்கம் தனது பாஸ்போர்ட்டில் இந்த பாஸ்போர்ட் இஸ்ரேலை தவிர அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. காசா …

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து கடன் பெற பல நிபந்தனைகளை விதித்தது. இதில் பெரும்பாலான விதிமுறைகள் அரசின் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தான், பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே வருமானம் இல்லாமல், அதிகப்படியான விலைவாசி காரணமாக தவித்து வருகின்றனர்.

ஆயினும் ஐஎம்எப் அமைப்பிடம் …

பிரம்மபுத்திரா ஆற்றின் மீது இந்திய எல்லைக்கு அருகே உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் திட்டத்தை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டம் கடுமையான அறிவியல் சரிபார்ப்புக்கு உட்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கு 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் வெளியுறவு …

வங்கதேசத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டின் கீழ் ஹசீனா உட்பட 9 பேர் மீது வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் விசாரணையை …

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) சட்டவிரோத வங்காளதேசம் குடியேறிய குழந்தைகளை அடையாளம் காணவும், சட்டவிரோத வங்கதேசம் குடியேறியவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 12ம் தேதி, இது தொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர் ஜிஎன்சிடிடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது, ​​ MCD இன் சம்பந்தப்பட்ட …

Bangladesh: வங்கதேசத்தில் வீடு வீடாக சென்று இந்து பெண்களை முஸ்லீம்கள் பலாத்காரம் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் நிலை மோசமாக உள்ளது. முஸ்லீம்கள், எல்லா இடங்களிலும் சிறுபான்மை …

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் தலைவர்கள் 45 பேருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், நவ.18இல் ஷேக் ஹசீனாவை நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT) தலைவர் நீதிபதி கோலம் மோர்துசா …

ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து வங்காளதேசம் முழுவதும் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்ட குழுவினரால் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். மேலும், ஒன்பது பேர் பிஎன்பி-ஜமாத் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் புத்த மடாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. …

பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்றது.. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தின் சிறபான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். முடிவில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் …

Bangladesh: நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்றதாக வங்க தேச உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் 30 சதவீத இடஒதுக்கீ்ட்டிற்கு எதிராக போராட்டம் வெடித்தது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து …