வங்கதேசத்தில் இன்று ஒரு சரக்கு லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 10 பேர் காயமடைந்தனர். நாட்டின் தலைநகரான டாக்காவிலிருந்து வடமேற்கே 83 கி.மீ (52 மைல்) தொலைவில் அமைந்துள்ள டங்காயில் மாவட்டத்தின் சொரடோயில் பகுதியில், அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய பயணிகளில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் வரவிருக்கும் ஈத் அல்-அதா (பக்ரீத்) […]

வங்கதேச அரசு தாரிக் ரஹ்மானின் நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. வான்வெளி கிடைக்காததால், கொல்கத்தாவிலிருந்து குவஹாத்தி மற்றும் இம்பாலுக்குச் செல்லும் சில விமானங்கள் தற்போது நீண்ட பாதைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது விமான நேரங்கள் மற்றும் இயக்க செலவுகளைப் பாதிக்கிறது. இந்தச் சூழலில், வழிசெலுத்தல் கட்டணங்கள் உள்ளிட்ட செயல்பாட்டு மற்றும் […]

வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் நகரில் வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த வன்முறை, நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஏற்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி பெரும் வெற்றியை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்சியை தாரிக் ரஹ்மான் வழிநடத்தி வருகிறார். மாணவர்கள் போராட்டம் முன்ஷிகஞ்ச் வன்முறைக்கு எதிராக, […]

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கதோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜாய் மகாபத்ரோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாய் ஒரு உள்ளூர் கடைக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் ஒரு உள்ளூர்வாசியால் தாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். ஜாய் சில்ஹெட் […]

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறைக்கு இடையே, நாட்டை பாதிக்கக் கூடிய இன்னொரு முக்கிய பிரச்சினையும் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது ஒரு மாதத்திற்கு வங்கதேசத்தில் காண்டம் (Condom) விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காண்டம் என்பது வங்கதேசத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமாகும். இப்படியான நிலையில், அதற்கான தட்டுப்பாடு உருவாவது பொதுச் சுகாதாரத்திற்கும், […]