நம் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உள்ளன. ஆனால் அந்தந்த வங்கிகள் வகுத்துள்ள விதிமுறைகள் குறித்து பலருக்கு தெரிவதில்லை. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள குறைந்தபட்ச இருப்பு விதிகளை அறிந்து கொள்வது அனைவரின் பொறுப்பாகும். உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதை நீங்கள் உணராவிட்டாலும், …
bank account
ஜனவரி 1, 2025 முதல், ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகள் தொடர்பான முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளது. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வதும், உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன சொல்கிறது? விரிவாக பார்க்கலாம்.
2025 ஜனவரி 1 முதல் சில வகையான வங்கிக் கணக்குகளை மூட …
நாட்டில் சமீபகாலமாக டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சைபர் குற்றவாளிகள் புதிய மோசடியை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி உங்கள் வங்கிக் கணக்கை முடக்க போகிறது என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
அதாவது, கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதால், உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று …
Lok Sabha: வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் நான்கு நாமினிகள் வரை தங்கள் கணக்குகளில் வைத்திருக்க அனுமதி அளிக்கும் வங்கி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 9-ம் தேதி வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய …
கேரளாவின் குடப்பனகுன்னுவைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைன் மோசடி வலையில் சிக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரி எனக் கூறி அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது, அவர் தனது கிரெடிட் கார்டு பாதுகாப்புக் காரணங்களால் லாக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அழைப்பைத் தொடர்ந்து, மூதாட்டி தனது கார்டை அன்ப்ளாக் செய்ய முயன்றபோது, …
இன்றைய உலகில் பண பரிமாற்றத்திற்கு வங்கிகளின் தேவை அதிகளவில் உள்ளது. டிஜிட்டல் முறையில் நம்மால் ஒரு வங்கி கணக்கை திறக்க முடியும். 24 மணி நேரமும் எங்கிருந்தும், யாருக்கு வேண்டுமானாலும் டிஜிட்டல் மூலம் பணம் அனுப்பும் வசதி, ஆன்லைனில் KYC பதிவு, ஆன்லைனில் புதிய வங்கி கணக்கு திறப்பு செயல்முறை என பல்வேறு வசதிகள் உள்ளன. …
5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் தேவை. இவர்களுக்கு கணக்கு தொடங்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர் இணைக் கணக்காக தொடங்கப்படும். இதனை இருவரும் …
பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 3 ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் இல்லை மற்றும் அவற்றில் இருப்பு இல்லை என்றால், அந்தக் கணக்குகள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதுபோன்ற கணக்குகளை தவறாக பயன்படுத்தாமல் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. அடிப்படை ஆபத்தைக் கட்டுப்படுத்த வங்கி அத்தகைய கணக்குகளை மூட முடிவு …
ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள விதிமுறை என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது நாட்டில் பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பர். இதற்கு முக்கிய காரணமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது அந்த நிறுவனத்திற்கு விருப்பமான வங்கியில் கணக்கு …
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு பதிலாக இந்த ஆண்டு பணமாக ரூ.490 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் அவர்களது வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து குடிமைப் பொருள் …