நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அடித்துச்செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்த பணத்தை கொள்ளையடித்த 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு வங்கி லாக்கர், தாதிங் மாவட்டத்தில் உள்ள கால்ச்சி ஊரக நகராட்சி-4க்கு உட்பட்ட பெல்குகோலா அருகே திரிசூலி நதிக்கரையில் ஒதுங்கியது. லாக்கர் சிக்கியதைக் கண்ட அப்பகுதி மக்கள், […]

நீங்கள் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற பொருட்களை வைத்திருக்க வங்கியில் லாக்கரை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர்கள் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிகளின் கீழ், வாடிக்கையாளர் ஒரு புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம். ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், உங்களுக்கும் லாக்கருக்கும் […]