fbpx

திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் …

ஒவ்வொருவருக்கும் சில இலக்குகள் இருக்கும். பலர் வீடு வாங்குவதை நோக்கித் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். இந்தச் செயல்பாட்டில், அவர்கள் சிறிது பணத்தைச் சேமித்து, வீடு கட்ட அல்லது வாங்க மற்றொரு கடனை வாங்குகிறார்கள். இந்த வரிசையில், வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கு EMI-கள் செலுத்தப்பட வேண்டும்.

இருப்பினும், இதற்கிடையில் ஏதேனும் நிதி சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்களால் …

ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதாவது, 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%ஆக குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டு லோன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் குறைய வாய்ப்புள்ளது. எப்போதும் ரெப்போ விகிதம் மாற்றம் செய்யப்படும்போது, வீட்டுக் கடன்கள் போன்ற கடன்களின் இஎம்ஐக்களும் மாற்றியமைக்கப்படும். அதன்படி, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் போது, …

கனரா பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : IT Specialist

காலிப்பணியிடங்கள் : 253

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி …

பிரதமரின் ஜன் தன் திட்டம் (PMJDY) 2014-ல் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 2014 முதல் டிசம்பர் 2014 வரை சுமார் 10.5 கோடி ஜன்தன் கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது மறு கேஒய்சி செய்யப்பட வேண்டும்.

ஏடிஎம், மொபைல் பேங்கிங், இணைய வங்கி மற்றும் …

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Professionals பணிகளுக்கு என 592 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA / MBA / BE / B.Tech / MCA / Degree …

நாம் அனைவரும் வங்கிக்கு முக்கிய வேலைக்காக சென்றால், அந்த பணியை முடிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். அதிலும், 12 மணிக்கு மேலே சென்றால் போதும் மதிய உணவு இடைவேளை என காரணம் காட்டி 3 மணி வரை காக்க வைப்பார்கள். கடந்த சில காலங்களாக இது குறித்த மீம்ஸ்களையம் நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.

மதிய …

சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதற்காக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘நான், கடந்த 2000-ம் ஆண்டு முதல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறேன். கிரெடிட் கார்டு மூலம் மேற்கொண்ட செலவு மற்றும் பணம் …

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும்.

ஒருமாத பில்லிங்கில் மின்கட்டணம் போன்ற சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000-க்கும் மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிரந்தர வைப்பு …

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 592 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Bank of Baroda

காலியிடங்கள் : 592

பணியிடம் : இந்தியா முழுவதும்

சம்பளம் : மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி