fbpx

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர் மற்றும் டி. திலீப் ஆகியோரை பிசிசிஐ (BCCI) அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவு, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியின் பார்டர்-காவஸ்கர் ட்ரோபி தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பின்னர் எடுக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா 5 ஆட்டங்களில் 1-3 என்ற …

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் சொந்த மண்ணில் நடைபெறும் சீசனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அணி …

IPL 2025: கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பந்தில் எச்சில் பயன்படுத்த பவுலர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

18 வது ஐபிஎல் தொடர் வரும் நாளை (மார்ச் 22) தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில், நாளை நடைபெற உள்ள முதல் …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த மாத தொடக்கத்தில் நடந்த மார்க்யூ போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. மார்ச் 9 …

Saqlain Mushtaq: இந்திய கிரிக்கெட் அணி உண்மையிலேயே அவ்வளவு சிறப்பாக இருந்தால், பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாட தயங்கக்கூடாது என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) சவால் விடுத்துள்ளார் . இது நடந்தால், இரண்டில் எந்தப் பக்கம் …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான வேகப்பந்து வீச்சு அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷதீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முடிந்தவுடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ-யிடம் ரோஹித் சர்மா பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ரோகித் ஓய்வு அறிவிப்பார் என்றும், ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த …

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் …

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைப்ரிட் மாடலில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டிராபி தொடர் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் தொகுத்து வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் …

IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025-க்கான மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் பிரதான நகரமான ஜெட்டாவில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இந்த மெகா ஏலம் …