fbpx

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து, ஒருமையில் பேசியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், ”உதயநிதி சொல்கிறார். மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால், முதலில் …

தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கக்கூடாது. மாநிலங்களின் உரிமைகளைமத்திய அரசு மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் …

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைக்க …

பெண்களை காதலித்து ஏமாற்றிய லியாஸ் தமிழரசன் பாஜக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பாக்கம், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன். இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் …

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என பாஜக அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் …

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தொடக்கத்தில் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும் தற்போது ஆம் ஆத்மியும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களிலும் ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. …

நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்தபடியே பாரதிய ஜனதா கட்சி (BJP) 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி காங்கிரஸ் …

தமிழகத்தில் மதத்தை பயன்படுத்தி பிளவுகளை உண்டாக்க நினைக்கிற இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு சி.பி.எம் மாநில தலைவர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலையும், மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்க்காவையும் மையப்படுத்தி மிகவும் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை …

டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். …

அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில், 48 வயதான அனிகுட்டன் (எ) அனில்குமார் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு, 40 வயதான உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரது மனைவி உமா, பத்துகாணி சந்திப்பு பகுதியில், மளிகை கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். ஆட்டோ ஓட்டாத …