திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடி உள்ளார்.. மேலும், முதல்வர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தத் தேர்தல் தீர்ப்பு உண்மையான மக்கள் தீர்ப்பு அல்ல என்றும், இது ஒரு சதித்திட்டத்தின் விளைவே என்றும் அவர் […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது.. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாஜகவினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.. பாஜகவின் […]