fbpx

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன .

சர்ச்சைக்குரிய தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் …

Annamalai: மதுரை பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு வீடு வழங்கியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப் பிள்ளை 2000ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாய்பாயிடம் இருந்து ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருது பெற்றவர். விருது வழங்கும்போது சின்னப் பிள்ளை காலில் வாஜ்பாய் விழுந்து வணங்கியது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்திய …

Annamalai: நமது நாட்டின் கலாச்சார நகரமாக இருந்த சென்னை தற்போது போதை பொருட்களின் தலைநகரமாக மாறி இருக்கிறது என பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான …

OPINION POLLS: புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி(Modi) தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் …

மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை(Mamta Banerjee) பற்றி பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறிய கருத்துக்கள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவை தலைவர் மம்தா பானர்ஜியை ஆன்ட்டி என்று அழையுங்கள் என தெரிவித்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை டெல்லியின் ஜவஹர்லால் …

காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்த இவர் திடீரென காங்கிரஸில்(Congress) இருந்து விலகி சில தினங்களுக்கு முன் மத்திய இணையமைச்சர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். இது மத்திய அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்பு, டெல்லியில் இருந்து கோவை திரும்பிய …

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆன கே எஸ் அழகிரி பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தேர்தலை சுட்டிக்காட்டி பாஜக கட்சியினருக்கு எச்சரிக்கை உடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

சமீபத்தில் தெலுங்கானா ராஜஸ்தான் …

சென்னையில் பாஜக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் மதன கோபால், இவர் பாஜகவின் பட்டியல் அணி நிர்வாகியாக உள்ளார். மதன கோபால் சரித்திர பதிவேடு குற்றவாளியும் ஆவார். இந்நிலையில், மதன கோபால் வீட்டில் இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் …

நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் தாமரை சின்னம், காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் நாளான 18ஆம் தேதி மட்டும் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும். இரண்டாவது நாளில் (19ஆம் தேதியில்) இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது.…