fbpx

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோந்தம் தேஜஷ்வினி ரெட்டி என்ற மாணவி, மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்த நிலையில், பிரேசிலைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் நேற்று காலை கத்தியால் குத்தியதில் மாணவி தேஜஷ்வினி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெம்பிலேயில் தேஜஷ்வினி இருந்த அறையில் அவருடன் தங்கியிருந்த மற்றொரு மாணவியான …

பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் புதைக்கப்பட்ட பெண் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அப்போதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசில் நாட்டில் உள்ள மைனஸ் ஜெராய்ஸ் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் குழி தோண்டும் நபர்கள் அம்மாகாண காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதிதாக வெட்டப்பட்ட கல்லறை ஒன்றில் …

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ நகரில் அண்மையில் ஒரு பெண் குழந்தை ஒன்று ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் பிறந்ததால் மக்களிடம் ஆச்சரியமும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் நாட்டைச் சார்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது அந்தக் குழந்தை முதுகில் ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் …

பீலே என்று அழைக்கப்படும் பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, தனது 82வது வயதில் காலமானார்.

கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே, பிரேசிலிய கிளப் சாண்டோஸ் மற்றும் பிரேசில் தேசிய அணியுடன் விளையாட்டின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து, அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்தவர். பீலே சிறிது …

பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன், 31 வயது , ‘மாடலிங்’ செய்து வருகின்ற நிலையில், தொழிலதிபர் ஜோர்டான் லோம்பார்டி ,40, காதலித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து, ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக, பிரேசிலியா நகரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் …

பிரேசிலில் அரிதினும் அரிதான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. 19 வயது இளம்பெண், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.. இதில் என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் இரு குழுந்தைகளுக்கும் வெவ்வேறு தந்தை.. ஆம்.. மிகவும் அரிதான இந்த நிகழ்வு மருத்துவர்களையே திகைக்க வைத்துள்ளது.. பிரேசிலின் கொயாஸில் உள்ள மினெரியோஸைச் சேர்ந்த அந்த இளம்பெண், ஒரே நாளில் …

பிரேசிலின் அமேசான் காட்டில், கடந்த 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த ஒரு பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

பிரேசில்- பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், பழங்குடி மக்கள் பலர் வசித்து வந்தனர். 1970ம் ஆண்டின் தொடக்கத்தில் அப்பகுதியை ஆக்கிரமித்த பண்ணையாளர்களால் அவர்கள் அடித்து விரட்டி கொடூரமாக …