fbpx

2024 ஆம் வருடத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6-வது முறையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் இடைக்கால …

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் குறித்து ஜனாதிபதி திரவுதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டி பேசினார். மேலும், உஜ்வாலா திட்டம் ,ஆயுஷ்மான் …

2024-25 வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்றுமதி நடவடிக்கைகளை அதிகரிக்கும் பொருட்டு செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக …

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் அரசு பல்வேறு விதமான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் போன்ற தகவல்களும் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படுகிறது. இதேபோல வங்கி போன்ற சேவைகளிலும் அரசு விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் ஒரு மாத தொடக்கத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. 2024 ஆம் …

2024ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டில் வரிவிதிப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் பல மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என ICRA கணித்துள்ளது.

2024ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், நெருங்கி வரும் பொதுத் தேர்தலுக்கு மத்தியில் பிப்ரவரி 1 ஆம் தேதி …

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி, 2024 பட்ஜெட்டில் ரூ.12,000 உயர்த்தி அறிவிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் …

நடப்பு ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய budget தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதால் இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். யூனியன் பட்ஜெட் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் செலவு விவரங்களைக் கொண்டுள்ளது. மத்திய அரசால் உருவாக்கப்படும் …