Viksit Bharat 2047 is commitment, not slogan
cabinet meeting
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயல்பட்டதன் விளைவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.. பிரதமர் மோடி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.. முன்னதாக இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்ததற்காக எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாக […]
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்ததால் அது மக்களவையில் தோல்வியடையக் காரணமாக இருந்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் ஒரு ‘தவறை’ இழைத்துள்ளதாகவும், அதற்கான ‘விளைவுகளை’ அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாகத் தான் தலைமை தாங்கி நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். “மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் 2029-ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று முக்கிய மல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு ரூ.9,072 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டங்கள் இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 307 கி.மீ. விரிவாக்கும். அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் கோண்டியா-ஜபல்பூர் இரட்டிப்பு, புனராக்-கியுல் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை மற்றும் கம்ஹாரியா-சந்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் ஒன்றாக […]
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), […]

