fbpx

Cancer: இப்போதெல்லாம், “புற்றுநோய்” என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு பயமாக இருக்கிறது, ஏனெனில் இது உலகையே உலுக்கி வரும் ஒரு தொற்றுநோய். இந்நோய்க்கு பலர் பலியாகி, உயிரை இழக்கின்றனர். இருப்பினும், சில எளிய முன்னெச்சரிக்கைகள் மூலம், இந்த ஆபத்தான நோய்க்கு இரையாவதைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிரபல டயட்டீஷியன் நிக்கோல் ஆண்ட்ரூஸ் சமீபத்தில் ஒரு …

உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன், ஆனால் டீ அல்லது காபி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறும், டீ வெறியர்கள் அதிகம். டீ குடிப்பது நல்லது அல்ல என்று நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் டீ அல்லது காபி குடிப்பதால் ஒரு சில புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட …

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்கள், கிண்ணங்கள் போன்றவற்றில் செயற்கை இரசாயனங்கள் வெளிப்படுவதால், புற்றுநோயின் அபாயம் நான்கு மடங்கு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவர்கள், பாத்திரங்களில் வாழும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் உடலில் காணப்படும் குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை மாற்றியமைக்கிறது.. இதன் காரணமாக, அதிகப்படியான கொழுப்பு கல்லீரலைச் …

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய்கள் பெருகி மனிதனை வாட்டி வதைக்கிறது. ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணம் மருத்துவமனைக்கே அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினர். ஆனால் நாம் லேசான காய்ச்சல் அல்லது தலைவலி வந்தாலும் கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு நமது உடலை நாமே …

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்று, மார்பக புற்றுநோய் தான். மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பரம்பரை வழியாக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் குடும்பத்தில் உள்ள அம்மா, பாட்டி, அத்தை, போன்றவர்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்தால், உடனடியாக மரபு வழி பரிசோதனை செய்து புற்றுநோய் மரபணு உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். மார்பக …

புற்று நோய்… பலரை அச்சுறுத்தும் கொடூர நோயாக மாறியுள்ளது. இந்த நோய் வந்து விட்டால், காப்பாற்றவே முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது, புற்று நோயை முழுதுமாகக் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் வந்துள்ளது. அந்த அளவிற்கு மருத்துவ உலகம் வளர்ந்துள்ளது என்று சொல்லலாம். உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் இந்த …

அமெரிக்காவின் உணவுத்தரக்கட்டுப்பாட்டு மையம் போல, இந்தியாவின் மத்திய உணவு & தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள், இந்திய சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஓரியோ பிஸ்கட்டும் இடம் பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனிகளில் ஓரியோ பிஸ்கட்டும் ஒன்று..

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான …

அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஒரு உணவு என்றால் அது கண்டிப்பாக சிக்கன் ஆகத்தான் இருக்க முடியும். சிக்கனை எப்படி சாப்பிடாலும் அது சுவையாகத்தான் இருக்கும். இதனால் தான் சிக்கன் ஃப்ரை, கபாப், சிக்கன் 65 போன்ற பல பேர்களில் சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சிலருக்கு சிக்கன் இல்லை என்றால் சாப்பாடே இறங்காது. அந்த அளவிற்கு …

தற்போது உள்ள காலகட்டத்தில், செல்போன் பலருக்கு தங்களின் குழந்தை போல் ஆகிவிட்டது. ஆம், தூங்கும் போது செல்போன் அருகில் இல்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. தலையணைக்கு அருகில் செல்போன் வைத்தால் தான் தூக்கமே வரும் என்று கூறும் அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். இதனால் பல்வேறு …

இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் (NCDIR) அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, ​​2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை 12.8% ஆக இருக்கும், அந்த ஆண்டில் மொத்தம் 1,392,179 புற்றுநோய் நோயாளிகள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது..

2025 க்குள் …