fbpx

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் …

இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகவும், 2040 ஆம் ஆண்டுக்குள் 2.1 மில்லியன் புதிய புற்றுநோய்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளில் குறைந்தது 26 சதவீதத்தினருக்கு தலை …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

நாட்டில் 27 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு …

Paracetamol | சிறு தலைவலியா? காய்ச்சலா? கை கால் வலியா? என எதுவாக இருந்தாலும், பாராசிட்டமால் மாத்திரையைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதை போட்டுக்கொண்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

வலி நிவாரணியாக …

Cancer: கர்நாடகாவில் சாலையோர கடைகளில் விற்கும் தேநீருக்கு பயன்படுத்தப்படும் டீத்தூளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக கர்நாடகாவில் சாலையோர உணவுப் பொருட்கள் தரமற்ற முறையில் உள்ளதாகவும் நுகர்வோருக்கு பலவித உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவற்றின் மாதிரிகளை சேகரித்து கர்நாடக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் …

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் நிறுவனம், டால்கம் பவுடரை புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாக வகைப்படுத்தியுள்ளது. டால்கம் பவுடர் பயன்பாட்டிற்கும் கருப்பை புற்றுநோய்க்கும் இடையே தொடர்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) சமீபத்தில் நடத்திய ஆய்வில் டால்கம் பவுடர், மனிதர்களுக்கு …

பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் போலி பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகளவில் பூண்டினை …

Menstruation: சில பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாதாரணமாக இல்லாத பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அது சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், அது ஒரு தீவிர வடிவத்தை எடுக்கும். மாதவிடாய் காலங்களில், பெண்கள் உடல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நேரத்தில், வயிற்றின் கீழ் பகுதியில் இருந்து இடுப்பு வரை வலி தொடங்குகிறது. அதே நேரத்தில், சில …

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் போன்றவற்றை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிக்கக் கூடாது என்று …

Melanoma: அலபாமாவைச் சேர்ந்த 26வயது இளம் பெண், முகத்தில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க பயன்படுத்திய அழகு கருவி மூலம் சரும புற்றுநோய் வகைகளில் ஒன்றான மெலனோமா தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலபாமாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்டரான ஹெலன் பெய்லி, 26 வயதான இவர், குவா ஷா என்ற நுட்பத்தில் முகத்தில் வீக்கத்தைக் குறைக்க ஸ்பேட்டூலா …