பாரம்பரிய இந்திய வீடுகளில் செப்பு பாத்திரம் அல்லது தாமிரப் பாத்திரம் பயன்படுத்துவது ஒரு பழக்கமாக இருந்தது. குறிப்பாக, இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, காலையில் அதை குடிப்பது உடலுக்கு நல்லது என்று நம் முன்னோர்கள் கூறி வந்தனர். இன்று கூட பலர் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இதற்குக் காரணம், செப்பில் இயற்கையாகவே காணப்படும் சில தன்மைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையில் உதவக்கூடும் என்று நம்பப்படுவதுதான். […]
cancer cells
உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]

