தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூபாய் 4825 கோடியை விடுவித்தது மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு மூன்றாவது தவணையாக மத்திய அரசு 1,18,280 கொடியை விடுவித்து உள்ளது. வழக்கமாக மாதாந்திர தவணையாக 59,140கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவிக்கும் இந்த நிலையில் தான் இம்முறை முன்கூட்டியே கூடுதல் தவணையையும் விடுவித்து இருக்கிறது.
Cenral Government
நாட்டில் இருக்கின்ற பெண்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு இன்னொரு அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. அதாவது பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நிதி உதவி வழங்குகிறது. மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கர்ப்பம் பிரசவத்திற்கு பிந்தைய மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து செலவுகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை […]
நாடு முழுவதும் சமீப காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பால் ஆங்காங்கே உயிர் பலியும் நிகழ்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மாநில அரசு […]
பொதுவாக விடுமுறை என்றாலே மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி ஊர் சுற்ற கிளம்பி விடுவார்கள். அதிலும் கோடை விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். அந்த வகையில், தற்போது தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரும்பாலும் நெடுந்தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்வது வழக்கமாக இருக்கிறது. அதேபோல ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதோடு ஒவ்வொரு […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கலை கடந்த 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக நாட்டப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக ஆட்சிக்கு […]
தொடக்கத்தில் இந்த ஆதார் கார்டு என்ற ஒரு அடையாள ஆவணம் வருவதற்கு முன்னர் இது எதற்காக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது என்று யாருக்குமே தெரியாது. அதோடு ஏதோ அரசாங்கத்தில் வழங்குகிறார்கள், நாமும் வாங்கி வைத்துக் கொள்வோம் என்ற நினைப்பில் தான் அனைவரும் இந்த ஆதார்கார்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்து இருந்தார்கள். ஆனால் பின்னாளில் இந்த ஆதார் கார்டு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் […]
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் சென்ற அக்டோபர் மாதத்தில் 8.39 சதவீதமாக இருந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் 5.85 சதவீதமாக இந்த பணவீக்கம் குறைந்திருக்கிறது என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்ததால் கடந்த வருடம் இதே மாதத்தை விட பணவீக்கம் அதிகரித்திருந்தது. […]