fbpx

நாட்டில் வருடம் தோறும் உண்டாகும் சாலை விபத்துக்களில் உண்டாகும் உயிரிழப்புகள் தொடர்பான தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்ற 2022 ஆம் வருடத்திற்கான விபத்து தொடர்பான விவரங்களை தற்போது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு …

சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் பெண் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த திட்டமாகும். நாட்டில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான பிரபலமான சேமிப்பு திட்டமாக இந்த திட்டம் உள்ளது. அரசாங்கத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்ட வரி பிடித்தம் இல்லாத வருமானத்தை கொடுக்கின்றது. இந்திய பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சேமிப்பு திட்டம். பெற்றோர்கள் தங்களுடைய பெண் …

FasTag என்பது ஒரு டிஜிட்டல் கட்டண வசூல் அமைப்பாகும். அனைத்து வகையான தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கும் இந்த பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூகுள் பே போன் பே. டிஎம் உள்ளிட்ட பேமென்ட் ஆப்கள் மூலமாக இதனை நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

சுங்க சாவடிகளில் வாகன போக்குவரத்து …

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து, மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு மூன்று …

மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 6000 ரூபாயின் அடுத்த தவணையை பெறுவதற்கு kyc பெறுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு வருடம் தோறும், மூன்று தவணைகளில் மொத்தம் 6000 ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரையில், விவசாயிகளின் வங்கி …

நாட்டின் சுதந்திர தின விழா நேற்றைய தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான ட்ரோன்கள் …

இன்று நாடு முழுவதும் இந்திய சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று, பல பகுதிகளிலும், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதத்தில், சென்னை விமான நிலையம் முழுவதும், மூவரண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் …

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், நேற்று மகன் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று அதிகாலை தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்பட கலைஞரான செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன், நேற்று நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில், தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையில், அவருடைய தந்தை செல்வம் இன்று …

நாளை மறுநாள் இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடுகளை தீவிர படுத்தியிருக்கிறது. காவல்துறையினரும், ராணுவத்தினரும் ஒருபுறம் அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை மயக்கி திருமணத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆனால், திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் …