உள்ளூர் ஜவுளித் தொழில் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பருத்தி இறக்குமதி வரி விலக்கு கால அவகாசத்தை நீட்டித்த மத்திய நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு திருப்பூர் தொழில் வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா திடீரென 50% என்ற அசாதாரண சுங்க வரியை விதித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜவுளி தொழில்துறைக்கு, இந்த நீட்டிப்பு சரியான நேரத்தில் […]

ஆளுநர் பல ஆண்டுகளாக மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், சட்டமன்றம் “செயல்படாமல்” போனால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும், பிணைப்பு வழிமுறைகளை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய முட்டுக்கட்டையைச் சமாளிக்க ஒரு அரசியல் தீர்வைக் காணலாம் என்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியபோது, ​​தலைமை […]