fbpx

நாட்டில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு போதுமான ஓய்வூதியம் மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஒரு பதவி ஒரு ஓய்வூதியத் திட்டம், ஒரே கால சேவையுடன் ஓய்வு பெறும் முன்னாள் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய விகிதங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் உள்ளிட்டவற்றையும் செயல்படுத்தி வருகிறது.

முன்னாள் ராணுவ …

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. …

மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 2% அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம், அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்படி, ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் …

தருமபுரி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை ஆணையர் கடிதத்தின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் 22.03.2025 தண்ணீர் தினத்தன்று நடைப்பெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 23.03.2025 அன்று நடைபெற இருந்தது. மேலும், 23.03.2025 அன்று நடைபெற இருந்த …

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய வேலைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து பணிகளிலும் (தனிப்பட்ட பயனாளிகள் பணிகள் தவிர) இத்திட்டத்தின …

இன்-ஸ்பேஸ் சீட் நிதித் திட்டம் புதுமையான கருத்துடன் இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதி உதவியை வழங்குகிறது. இந்த திட்டம் புத்தொழில் நிறுவனங்கள் புதுமையான யோசனையை வெளிப்படுத்தவும், அடுத்த நிலைக்கு பட்டம் பெறவும் உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு சாதனை அடிப்படையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் அதிகபட்சமாக ரூ.1 கோடி மானியம் …

8 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டிலுள்ள ஏ.சி.க்களை திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய குறிப்பிட்ட தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய ஏ.சி.க்களால் மின்சார நுகர்வு அதிகரிப்பதால், அவற்றுக்கு பதில் 5 ஸ்டார் குறியீடு கொண்ட மின்சிக்கனம் மிகுந்த ஏசிக்களை வாங்க ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து …

பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு உணவு, உடை மாற்றும் அறைகளை அமைக்குமாறு மாநில போக்குவரத்து அமைச்சகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் மற்றும் பெண்கள் , குழந்தைகளுக்கு உடை மாற்றும் அறைகளை அமைக்குமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், …

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025 -2026-ஆம் ஆண்டிற்கான இந்திய இராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூரில் உள்ள இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல் மற்றும் …

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னதாக வங்கி அல்லது பிற அரசு சார்ந்த எந்தவொரு வேலைக்கும் அடையாள சான்றிதழ்களில் ஜெராக்ஸ் வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி கிடையாது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செல்போன் மூலம் ஆதார் சேவைகளை வழங்கும் …