fbpx

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019 மற்றும் பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்-2024 ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பயிற்சி மையங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தவறான தகவல்கள், நுகர்வோரிடமிருந்து முக்கியமான தகவல்களை மறைக்கக் கூடாது என்பதை ஆணையம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. கூடுதலாக, பயிற்சி மையங்கள் உத்தரவாதமான வெற்றிக்கான உத்தரவாதங்களை வழங்குவதைத் …

தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி நடந்துள்ளது. திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means …

சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டம் முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ. …

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதையடுத்து கடந்த 5ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, சட்டமாக்கப்பட்டது. அதன்படி, இந்த சட்டம் ஏப்ரல் 8ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ …

பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ சிறு, குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ மானியம்‌ மத்திய அரசின்‌ 60 சதவீதம்‌ மற்றும்‌ மாநில அரசின்‌ 40 சதவீதம்‌ நிதி பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்‌ ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள்‌ என்ற முறையிலும்‌ மற்றும்‌ அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும்‌ (புதிய மற்றும்‌ …

சட்டமுறை எடையளவு (பொது) விதிகள் 2011-ன் கீழ் எரிவாயு மீட்டர்களுக்கான வரைவு விதிகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

சட்டமுறை எடையளவு (பொது) விதிகள், 2011-ன் கீழ் எரிவாயு மீட்டர்களுக்கான வரைவு விதிகளை உருவாக்கியதன் மூலம், நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் எரிவாயு பயன்பாட்டில் துல்லியமான அளவீட்டை உறுதி செய்தல் ஆகியவற்றில் …

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் அளவுக்கு வளமான பல வரலாற்று கட்டிடங்கள் மற்றும் கோயில்கள் உள்ளன, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பட்டியலில் முதல் பெயர் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில். இது இந்தியாவின் முக்கிய மதத் தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் …

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல். பிரதமரின் தேசிய நிவாரணம் நிதியிலிருந்து கருணைத் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கொத்தவுட்ல மண்டலம் கைலாசபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து …

கிராமப்புறங்களில் உணவுப்பதப்படுத்துதல் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய தொழில் துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.

உணவுப்பதப்படுத்துதல் தொழில்களின் திறனை அதிகரிக்கவும் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை மேம்படுத்தவும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டம், உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான …

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன பொன்விழா ஆண்டையொட்டி 5 ஆண்டுகள் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு வங்கி வைப்பு நிதி சிறந்த ஒன்று. நீங்கள் எந்த வங்கியிலாவது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் சேரும் எண்ணம் இருந்தால் சில …