இன்றைய காலக்கட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் மூலம் இண்டர்நெட் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது. குறைந்த இணைய வேகத்தால் மக்கள் சிரமப்பட்ட சகாப்தம் நீண்ட காலமாகிவிட்டது. 4G இண்டர்நெட் வந்த பின்னர், நிறுவனங்கள் இப்போது அதை மலிவு விலையிலும் வேகமாகவும் மாற்ற போட்டியிடுகின்றன. இதன் விளைவாக, இணைய இணைப்புத் துறையில் கணிசமான அளவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் நடந்து வருகின்றன. இது சம்பந்தமாக, பின்லாந்து நிறுவனமான நோக்கியா தனது மிகப்பெரிய ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாட்டின் […]

பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், அங்கிருந்து மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த சூழலில் […]

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் வழக்குககள் பதிவாகி உள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. . மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், 1,00,097 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது புற்றுநோய் பாதிப்பு விகிதத்தில் ஒரு திடீர் அதிகரிப்பைக் கோடிட்டுக் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் […]