fbpx

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டின் (2024-25) முடிவில் 1 முதல் …

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அலைபேசி மூலம் கால் செய்த நபர், ‘‘நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் …

2024-2025 -ஆம் நிதி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்து அதிக வரி வருவாய் ஈட்டித் தந்த 39 வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.20,000 ஊக்கத் தொகை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் …

தருமபுரி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை ஆணையர் கடிதத்தின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் 22.03.2025 தண்ணீர் தினத்தன்று நடைப்பெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 23.03.2025 அன்று நடைபெற இருந்தது. மேலும், 23.03.2025 அன்று நடைபெற இருந்த …

உசிலம்பட்டி நகர்மனறத் தலைவர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் என 4 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை பதவிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன் விதிகளை …

உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, முதல் நிலைக் காவலர் முத்துக்குமார், டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று …

எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூர், வேப்பேரியில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

சிங்கார சென்னையில் முக்கியமான பகுதியான எழும்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான ஒரு முக்கிய மையமாகவும் விளங்குகிறது. ரயில் வழி மார்க்கமாக …

பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.

ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது. அதற்கு மாற்றாக பயணிகள், சிங்கார சென்னை அட்டையை வாங்கி கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டும் இல்லாமல், புறநகர் …

சொத்துவரி, தொழில் வரி செலுத்துவதற்காக விடுமுறை நாட்களிலும் அலுவலகங்கள் இயங்கும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் செலுத்துவதற்கு மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் , கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் …

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் …