தலைநகர் சென்னையில் நேற்று பெய்த மழையின் காரணமாக, மழை நீர் தேங்கி இருப்பதால் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய 7 ரயில்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முக்கிய 2 பாதைகளில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை நீர் தேங்கி இருப்பதால் ஆவடி திருத்தணி, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து […]

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து நேற்று முன்தினம் வரைக்கும் சென்னை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துதான் காணப்பட்டது. இந்த மழைக்கு காரணம் தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி. இந்நிலையில்தான் தெற்கு வங்கக் கடலில் ஒரு […]

ஆவடி ரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து இன்று காலை 6️ மணி அளவில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 11 மணியளவில் சென்று சேர வேண்டிய 14 பெட்டிகளை கொண்ட சதாப்தி அதிவிரைவு ரயில் சுமார் 1000 பயணிகளுடன் ஆவடியில் நின்று கொண்டு இருந்தது. இதற்கு நடுவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், பேஷன் பிரிட்ஜ்க்கும் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நின்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை சரி […]

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே மழை பெய்ய தொடங்கிவிட்டது. அதற்கு முன்னதாக மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருந்த நிலையில், இரவு நேரங்களிலும், மாலை நேரங்களிலும் பெய்த மழையின் காரணமாக, வெயிலின் தாக்கத்தை பொதுமக்களால் சமாளிக்க முடிந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் வீட்டு விட்டு மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சி […]

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் செல்வபிரகாசம் இவர் கடந்த 4️ வருடங்களுக்கு முன்னர் லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் சர்வேஸ்வரன் என்ற குழந்தை இருக்கிறது இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மனைவி லாவண்யா கோபித்துக் கொண்டு குழந்தையை தன்னுடைய தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. செல்வ […]

திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலார்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என […]

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்ற ஒரு அடையாளத்தை தாங்கி பிடித்து கொண்டிருப்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஆரம்பத்தில் பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக திகழந்து கொண்டிருந்தது. இங்கிருந்துதான் சென்னை மக்களுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும், காய்கறி, பழங்கள் விற்பனைக்கு சப்ளையாகி வந்தன. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களால் 1975-ம் ஆண்டு, கொத்தவால் சாவடி மார்க்கெட் கோயம்பேடுக்கு இடமாற்றம் செய்து விரிவாக்கம் […]

சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இந்த நிதி நிறுவனம் பொதுமக்களை சந்தித்து அவர்களை கபரும் விதத்தில் பல்வேறு வகையிலான வாக்குறுதிகளை வழங்கியது. அதாவது இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் வாட்டி கொடுக்கப்படும் மிகப் விரைவில் முதலீட்டை விட அதிக அளவு லாபத்தை எங்கள் நிறுவனத்தின் மூலமாக சம்பாதிக்கலாம் […]

சென்னை ராமாபுரம் 5வது குறுக்கு தெரு பாலாம்பிகை நகரை சேர்ந்தவர் தனசேகர்(28) இன்ஜினியரிங் முடித்திருந்த இவர் அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார் அப்போது சிவகங்கை மாவட்டம் திருவோணத்தைச் சார்ந்த ஞான கருணாகரன்(46) என்பவர் கடந்த 2018 ஆம் வருடம் இவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். அவர் பதிவுத்துறையில் சார் பதிவாளர் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து சென்னை பூக்கடை பகுதியில் வைத்து 18,13,600 ரூபாயை வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் […]

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் சுதா மற்றும் நசீரா பாத்திமா இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினர். அதில் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள 60 லட்சம் மதிப்பிலான காலி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலமாக சிலர் அபகரித்திருக்கின்றனர் ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக சரியான விசாரணை […]