தலைநகர் சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வீட்டில் உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 34 விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 94 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் […]

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலை தடுப்பதற்காக தலைநகர் சென்னையில் போதை தடுப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால். அதன் அடிப்படையில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை சூளைமேடு, எம்ஜிஆர் நகர் போன்ற […]

சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா என்கின்ற தீனதயாளன்( 22). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் தான் இவர் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் இருக்கின்ற பஞ்சர் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் […]

நோய் தொற்று காலகட்டத்தில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்றபோது 11 வயது சிறுமி தன்னுடைய தோழியின் வீட்டிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை அந்த சிறுமிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமையை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அடையார் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த நபரை கைது செய்தனர். இந்த வாழக்கை விசாரித்த போக்சோ […]

சென்னை ஐஐடி ஆனது Junior Executive & Project Technician ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சென்னை ஐஐடி என்பது சுமார் 550 ஆசிரியர்கள், 8000 மாணவர்கள் மற்றும் 1250 நிர்வாக மற்றும் துணை ஊழியர்களைக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இந்த […]

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்றும் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சென்னை திருவொற்றியூர் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்( 20) பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர் படித்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த ஹரிஷ்(16) என்ற மாணவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து திருவொற்றியூர் தாங்கள் சுதந்திரபுரம் கடற்கரை பரப்பில் நேற்று மதியம் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது ஒரு ராட்சதலை எழுந்தது. அந்த அலையானது 7 பேரையும் உள்ளே இழுத்துச் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா சட்டவிரோதமாக பணம் நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் குருவியாக செயல்பட்டு வந்ததார். இத்தகைய நிலையில், அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்தார். அதன் பிறகு மண்ணடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் 2 நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது மன்றோ சிலை அருகே காவல்துறையினரின் சீருடை நின்றிருந்த 2 பேர் தங்களை […]

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் சமீபத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அவருடைய பாஸ்போர்ட்டை வாங்கி ஆய்வு ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதை உடனடியாக பறிமுதல் செய்த காவல்துறையினர், […]

சென்னை அருகே நற்குன்றத்தை சேர்ந்த மகேஷ் தன்னுடைய தாய் அத்தியம்மாளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தன்னுடைய தாயாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி குடிப்பதற்கு பணம் கேட்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் தயாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, அதனை தடுக்க வந்த […]