சென்னை புளியந்தோப்பு வ உ சி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கோபி (29). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் நேற்று காலை வணக்கம் போல மலையை தடை ஷட்டரை பிறக்கும்போது கோபி திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடைய நாடக சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து கோபியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர். ஆகவே அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையின் மீது மோதி தடுமாறி அவர் […]

சென்னையில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், பல புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மதியம் சென்னை வந்திருந்தார்.. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. பின்னர் […]

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. பின்னர் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை […]

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. பின்னர் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை […]

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. […]

சென்னையில் பிரபல நிறுவனத்திலிருந்து பொருட்களை டெலிவரி செய்ய வந்த இடத்தில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அத்துமீறியதாக 32 வயது டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை துறைப்பாக்கத்தைச் சார்ந்த பெண் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடந்த மூன்றாம் தேதி பிக் பாஸ் நிறுவனம் மூலமாக மளிகை பொருட்களை ஆர்டர் செய்ததாகவும் ஐந்தாம் தேதி […]

பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்..சென்னை, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கவும், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.. பிரதமர், பல்லாவரம், அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் […]

சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமியை குளத்தில் இறக்குவதற்காக அர்ச்சகர்கள் எடுத்துச் சென்ற போது ஐந்து பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களும் 15 முதல் 25 வயதிற்கு […]

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பாலு(50). இவருடைய அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல்(30) இவர் கார் ஓட்டுனராக இருக்கிறார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எத்தகைய நிலையில் கடந்த 2ம் தேதி இரவு மது போதையில் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் […]