சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ருக்மினி தேவி நுண்கலை கல்லூரியில் நடனம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இங்கே மாணவியர்களுக்கு பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக புகார் எழுந்திருக்கிறது. இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை தேசிய மகளிர் ஆணையம் வாபஸ் பெற்றது. அதன் பிறகு கல்லூரியின் திடீர் விசாரணை நடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் எதுவும் […]
Chennai
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, உலகம் முழுவதும் உருமாற்ற நோய் தொற்றின் தாக்கம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் சென்ற மாதம் வரையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சுமார் 2 சதவீதம் பேருக்கு கொரோனா […]
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆகவே அந்த கல்லூரியில் பாலியல் தொந்தரவு வழங்கிய பேராசிரியர் மீது எழுந்திருக்கின்ற பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா […]
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருந்த படம் பத்து தல. இந்தத் திரைப்படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், மானுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இன்று வெளியாகிறது. அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு […]
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நேற்றைய தினம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இது தொடர்பாக தெரிவித்திருக்கிறது. அதாவது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக 3,552 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் காலி […]
தாம்பரம் அருகே தன் மனைவி ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதை கண்ட கணவர் பைக்கை தள்ளிவிட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சிவா(30) மற்றும் பூமாதேவி (26) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் மகளும் ஐந்து வயதில் மகனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே தங்கி கூலி வேலை செய்து […]
சென்னையை அடுத்துள்ள காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா( 40) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இவருடைய மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். 2வது மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரி கிளினராக வேலை பார்த்து வருகிறார். கணவர் உயிரிழந்து விட்டதை தொடர்ந்து முருகன் என்பவரை மல்லிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று […]
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பூர் கக்கஞ்சி காலனி பகுதியில் இருக்கின்ற தன்னுடைய அலுவலகத்தை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த 8க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இளங்கோவனை வழிமறித்தது. இதன் காரணமாக, தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து […]
சென்னையில் பெண்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த திருடன் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நகரில் பெண்களுக்கென்று தங்குவதற்கு ஏராளமான லேடிஸ் ஹாஸ்டல்கள் உள்ளன வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் படிப்பதற்காகவும் வேலை செய்வதற்காகவும் சென்னையில் தங்கியிருக்கும் பெண்கள் இந்த லேடீஸ் ஹாஸ்டல்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். வேளச்சேரியில் இயங்கி வரும் பெண்கள் தனியார் விடுதி ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு […]
சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அந்த நடவடிக்கைகள் யாவும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதாக தெரியவில்லை. அந்த வகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் அவரை கொலை வெறியுடன் தாக்கி […]