மதுப்பழக்கத்தால் ஒட்டுமொத்த நாடும் சீரழிந்து வருகிறது என அரசாங்கத்திற்கும் தெரியும், பொது மக்களுக்கும் தெரியும் மதுவை குடித்துக் கொண்டிருக்கும் குடிமகன்களுக்கும் தெரியும். எவ்வளவு ஏன்? அந்த மது பாட்டிலேயே மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் எழுதப்பட்டு தான் விற்பனையாகிறது. ஆனால் அவனை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு குடிமகன்கள் அதையே குடிக்கிறார்கள். இந்த மதுவின் காரணமாக, பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர் அரசாங்கம் சார்பாக நிதி உதவி […]

சென்னை வேளச்சேரியில் இளைஞர் ஒருவர் காவல்துறை உதவியாளரை கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் ஷாலினி. இவரது சகோதரர்  சதீஷ் தாஸ். ஷாலினி  வேறொரு சமூகத்தைச் சார்ந்த வீரமணி என்ற இளைஞரை  காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி ஷாலினி மற்றும் சதீஷ் தாசிடையே  மோதல் ஏற்படும். இருவரும் வாய் தகராறில்  […]

ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்ற நபர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை திருமுல்லைவாயிலில் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் அருகே மிதிவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த 2 மர்ம அவர்கள் இவரை வழிமறித்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக திருமுல்லைவாயில் காவல் […]

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் முதுகலை மற்றும்  பொறியியல் பட்டதாரிகளுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஜெனரல் மேனேஜர் மற்றும்  துணைநிலை ஜெனரல் மேனேஜர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்காக  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த  பணிகளுக்கான விண்ணப்பங்கள்  சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 24.02.2023  ஆகும். இந்த வேலைகளுக்கான  கல்வி தகுதியாக  ஜெனரல் மேனேஜர் பணிக்கு முதுநிலை வணிக மேலாண்மையில்  சந்தைப்படுத்துதல் பிரிவு அல்லது நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க […]

காணாமல் போன தனது பைக்கை  தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  ஐடி  ஊழியர் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர்வை சார்ந்த ஐடி ஊழியர் ஒருவரின்  பைக் சமீபத்தில் திருட்டு போனது. இதற்காக அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவரை தனது பைக்கை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஐடி துறையில் பட்டதாரியான அவர்  ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது பைக்கை […]

சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை முயன்ற இளைஞரை  விமான நிலைய போலீசார்  கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து  ரூபாய் 56.94 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க  துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை எடுத்து  விமான நிலையத்தில் சோதனையை பலப்படுத்தினர் அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் தீவிரமான சோதனைக்கு பின்னரே விமான […]

Youtube வலைதளம் என்பது அதில் பலருக்கும், பலவிதத்தில் உபயோகமாக இருக்கிறது. ஆனால் அந்த youtube வலைதளத்தில் எதுவும் தெரியாத நபர்கள் கூட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் அந்த அளவிற்கு youtube சாதனம் எல்லோருக்கும் பயன்படும் விதமாக இருந்து வருகிறது. பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் இந்த youtube வலைதளம் பயன்படுகிறது. அதேபோல பல சமூக விரோத செயல்களுக்கும் இந்த youtube வலைதளம் பயன்படுகிறது என்பதை கேட்டால் சற்று பரிதாபமாக தான் இருக்கிறது.ஆனால் […]

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, போதை பொருளை கட்டுப்படுத்துகிறோம், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பல்வேறு தகவல்களை மாநில அரசு தெரிவித்து வருகிறது. ஆனாலும் அது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்று தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல சம்பவங்களை உற்று நோக்கினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். சென்னை அம்பத்தூர் பகுதியில் […]

பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டி 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 22 வயது  இளைஞரை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளைஞர் விக்கி. இவர் அதே பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமியை தனது  நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே சிறுமிக்கு  மயக்க மருந்து கலந்து கொடுத்து  அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். […]

சென்னை வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட தகராறில் முருங்கைக்காயை கொண்டு தாக்கிய வட மாநில இளைஞரை மாணவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் வட மாநிலத்தைச் சார்ந்த பல்வேறு தொழிலாளர்கள்  தங்கிருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களில் ஒருவர்  ரமேஷ் மண்டல் வயது 29.  இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது […]