மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் சக நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு இளைஞர் இச்சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பாலவாக்கம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ராகவேந்திரா வயது 25. இவர் தனது நண்பர்களான அஜய் பாலாஜி, நிஜாமுதீன் மற்றும் விவேக் ஆகியோருடன் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார். அப்போது அவர்களுக்குள் திடீரென சிறிய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜய் பாலாஜி விவேக் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர்  ராகவேந்திராவை […]

சென்னை கோயம்பேடு ரோகிணி  தியேட்டரின் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையிலிருந்து எடுக்கப்பட்ட சடலத்தால்  அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது . சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது பிரபலமான ரோகினி தியேட்டர் . இந்த தியேட்டரில் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்கள் எப்போதும் வெளியிடப்படும். இந்த தியேட்டரின் வளாகத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் வாரம் ஒருமுறை லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் தண்ணீர் […]

சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம் பெண் ஒருவர்  தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சைலஜா இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன் இரண்டு குழந்தைகளோடு சேர்ந்து தீ குளிக்க  முயன்றார். இதனால் கமிஷனர் அலுவலகத்தில் பதற்றம் உருவானது. இதனைப் […]

நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமாக கிடந்துள்ள சம்பவம் புழல் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ வயது 20. இவர் சென்னை புழலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எல்லா மாணவிகளும் கல்லூரிக்கு சென்ற போது சுபஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை. இதனால் விடுதிக்கு வந்த மாணவிகள் அவரது அறையை தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் அரை கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக […]

சென்னையைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கு கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகி  அந்த சிறுமியிடம் அத்துமீறிய  இளைஞரை சென்னை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்திருக்கின்றனர். சென்னையில் அயனாவரத்தைச் சார்ந்த 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்த புகா பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணையின் போது சிறுமி தாயாரின் செல்போனை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் அந்த செல்போனை தொடர்பு கொண்ட […]

காஞ்சிபுரம் அருகே ஒப்பந்த தொழிலாளர் காண்ட்ராக்டரிடம் சொந்தக் காதலியை நெருக்கமாக பழக விட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கானகோயில்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் பாஸ்கரன். இவர் மறைமலை நகருக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அனுப்பும் பணியினை செய்து வருகிறார். மேலும் இவர் பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் கையாடல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அஞ்சுரை சார்ந்த  பிரபாகரன் மற்றும் கன்னியப்பன் ஆகியோரிடம் […]

சென்னை அண்ணாநகரை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க இந்து அறநிலையத்துறையில் அதிகாரி வேலை செய்யும் பெண் ஒருவர் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அதிர்ச்சியளித்திருக்கிறது. அந்த பெண், தான் அறநிலையதுறையில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும், தான் வீட்டில் தனியே இருந்தபோது ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தான் கத்தி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்ததினால் அந்த நபர் தப்பியோடி […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை அந்த தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைப்பெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பை முடித்து விட்டு மீண்டும் தனது விடுதி அறைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி, அதன்பின் நடந்த தினசரி பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்க்கிறார். இதனால் சந்தேகமடைந்த […]

மாணவர்கள் என்பவர்கள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் நன்றாக இருந்தால் தான் எதிர்கால இந்தியா நன்றாக இருக்க முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.இளைஞர் சக்தி என்பது மாபெரும் சக்தி அந்த சக்தியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அந்த மாபெரும் சக்தி தேவையற்ற குமுரல்களுக்காக வெகுண்டெழுந்து தங்களுடைய வீரியத்தை குறைத்துக் கொள்ள துணிந்து விட்டனர்.சென்னை மெரினா கடற்கரையில் இரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கு இடையே உண்டான மோதல் காரணமாக, […]

உணர்வு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். அந்த உணர்வை கட்டுப்படுத்த தெரிந்தால் நிச்சயமாக நாம் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடையலாம்.ஆனால் மனதில் ஏற்படும் தேவையற்ற உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் அதற்கு மதிப்பளித்து நாம் செயல் பட்டால் சமூகத்தில் நம்முடைய சுயமரியாதை அந்தஸ்து அனைத்தும் நிர்மூலமாகிவிடும். நம்முடைய மனதையும், உணர்வையும் நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். சென்னை புழலை அடுத்துள்ள லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா […]