அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே வரும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை […]
Chennai
சென்னை மாநகர பகுதியில் உள்ள விருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளரான அருண்குமாரின் ஒரு வயது குழந்தை இளமாறன் எனபவர் கழிவறை படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தை தவறி பக்கெட்டினுள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட் உள்ளே சில மணி நேரம் கிடந்துள்ளான். சிறிது நேரம் கழித்தே குழந்தையை கண்ட இளமாறனின் தாயார் உடனடியாக […]
இந்திய தர நிர்ணய ஆணையம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் சென்னை ஓ.எம் .ஆர் சாலையில் அமைந்துள்ள ரிட்ஸ் டிரேட் லிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் BIS சட்டம், 2016 ஐ மீறுவதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28 இன் படி, கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் இல்லாமல் பொம்மைகள் விற்பனை […]
ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களை மிகக் கடுமையாக திட்டுவதும், தாக்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது, தமிழக அரசு மாணவர் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பார் ஆசிரியர்கள் எந்த விதத்திலும் திட்டுவதோ, அடிப்பதோ அல்லது மனரீதியாக அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவதோ கூடாது என்று தெரிவித்திருக்கிறது. என்னதான் […]
சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரவில் காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை எனவும், இதன் காரணமாக, அந்த வழியாக இரவில் செல்லும் நபர்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டவை அதிகம் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசும்போது, அவர்களிடம் கொள்ளை முயற்சியில் சில மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் தொழிலாளியான மணிகண்டன் (40) எனபவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் வழக்கம் போல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயத்தில், கணவரின் தம்பியான வேலு திடீரென அங்கு சென்றுள்ளார். அப்போது அண்ணி மணிகண்டனுடன் நெருக்கமாக […]
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையிலிருந்து கூடுதலாக 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தனது அறிவிப்பில்; அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பொங்கலையொட்டி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை இன்று முதல் 14-ம் ஆகிய மூன்று நாட்களுக்கு […]
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, உணர்ச்சி என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உணர்ச்சியானது எல்லை மீறி செல்லும்போது ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் தவறு செய்து விடுகிறார்கள். அது கோபமோ, அன்போ, பாசமோ, காமமோ, காதலோ எந்தவித உணர்வாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல ஏதாவது ஒரு உணர்வு எல்லை மீறி சென்று விட்டால் அது நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. […]
காவல்துறையினர் எப்போதுமே ஒருமுறை குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீண்டும் அது போன்ற குற்றங்களை செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதாவது, காவல்துறை என்பது குற்றங்களை செய்பவர்களை கண்டுபிடித்து தண்டிப்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தான் காவல்துறையின் தலாயக் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், காவல்துறையினர் பல சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர். அந்த குற்றவாளிகள் மீண்டும் […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவர் ஒரு துப்புரவு பணியாளர். இவரது கணவர் அகஸ்டின் ஆனந்தன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகள் ஹெலன் (25), தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். நேற்று ஹெலனின் பிறந்தநாள் என்பதால் தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில் வேலைக்குச் சென்ற பிரேமா, மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகள் […]