சென்னை போரூர், காரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முத்துச்செல்வன். இவரது மனைவி ராவணம்மா. வீட்டு வேலை செய்து வருகிறார். இத்தம்பதியின் மகள் நிவேதா (வயது 23). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி சங்கர். ஷங்கரும் நிவேதாவும் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். நிவேதாவுக்கு வரதட்சணையாக 12 சவரன் நகைகளும் ரூ.15 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு கொடுத்த வரதட்சணை போதாது […]
Chennai
தற்போது எல்லோரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது. இந்த ஆண்ட்ராய்டு போன் மூலமாக பல நன்மைகளும் நடைபெறுகின்றன, பல தீமைகளும் நடைபெறுகின்றன. ஆனால் இந்த ஆண்ட்ராய்டு போன் வந்ததற்கு பிறகு சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. whatsapp, facebook, twitter உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் இது போன்ற சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துவதை யாராலும் தடை செய்ய […]
முன்பெல்லாம் ரவுடிகள் யாரையாவது கடத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கென்று தனியாக ஒரு திட்டம் வகுத்து அதன்படி செயல்படுவார்கள். அவர்கள் அப்படி திட்டம் வகுப்பதற்கே சற்றேற குறைய ஒரு வார காலம் தேவைப்படும். அப்படி திட்டம் வகுத்து செயல்பட்டால் கூட ரவுடிகள் பல சமயங்களில் காவல்துறையினிடம் சிக்கிக் கொள்வார்கள். இப்படி கடத்துவதற்கான தனியாக திட்டம் வகுத்து செயல்பட்ட காலமெல்லாம் மலையேறிப்போய் தற்போது திரைப்படங்களைப் பார்த்து அதன் மூலமாக சாட்சியே இல்லாமல் […]
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார். இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு […]
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடிவிட்டு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக, வரும் 01.01.2023 அன்று வரை நெல்லை, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு. சேலம் மற்றும் திருச்சி ஆகிய […]
இன்னும் இரண்டே தினங்களில் 2023ம் ஆண்டை வரவேற்பதற்கு இந்திய மக்கள் முதல் தமிழக மக்கள் வரையில் எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த 2023 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்னரே பொதுமக்களுக்கு 2️ வகையான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று கொரோனா, மற்றொன்று கனமழை. இந்த வருடம் தான் வழக்கத்திற்கு மாறாக பருவமழை காலம் முடிவடைந்த பிறகும், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள […]
திரைப்படங்களில் தான் கேங்ஸ்டர்கள், தாதாக்கள் உள்ளிட்டோர் கெத்தாக நகரங்களில் வலம் வருவார்கள்.இது போன்ற காட்சிகளை நம்மால் தமிழ் திரை துறையில் மட்டுமே பார்க்க முடியும் என்று நினைத்திருந்த நிலையில், தற்போது நிஜ வாழ்விலும் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பல குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கண்காணிப்பு பணியில் காவல்துறையை தீவிர […]
நாட்டில் மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். பல தாய்மார்கள் இந்த மதுவினால் அனுபவிக்கும் துன்பம் என்னவென்று யாராலும் வெளியில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்த மது என்ற அரக்கன் தமிழக மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறான். அதோடு, தமிழகத்தில் நடைபெறும் பல சாலை விபத்துகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு முழுமுதற் காரணமாக, இருப்பது இந்த மது மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. […]
திருமணம் நடந்தால் உடனே குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்பெல்லாம் நினைத்திருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. தற்போது இருக்கின்ற இளம் தலைமுறையினரிடையே உடனடியாக குழந்தை பெற்று கொண்டால் அது தம்பதிகளின் சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை திருமணமாகி 2 வருடங்கள் வரையில் தள்ளி போடும் வழக்கம் தற்போதைய இளைய தலைமுறையினர் இடையே இருந்து வருகிறது. ஆனால் சரியான சமயத்தில் குழந்தை பேறு […]
தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் ஆண் குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் ‘திராவிட அரசன்’ என்று பெயர் சூட்டினார். இது மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற இந்திய வரலாற்றுச் சங்கத்தின் 81வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் […]