fbpx

வெளிச்சந்தைகளில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை சாப்பிட்டு பலர் இறந்து போவதை தவிர்க்கும் விதமாக அரசு ஏற்று நடத்தும் நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் டாஸ்மாக் நிறுவனம்.ஆனால் இந்த டாஸ்மாக் நிறுவனம் காரணமாகவே தற்போது லட்சக்கணக்கான தமிழக குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் கங்காத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் உள்ளிட்டோர் …

தமிழகத்தில் பல திருமணங்கள் மணமகளுக்கோ அல்லது மணமகனுக்கோ விருப்பம் இல்லாமல் தான் நடைபெறுகின்றன. அப்படி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் காலப்போக்கில் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு பின்பு அவரவர் வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த வகையில், கோவையில் உள்ள தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய விருப்பம் இல்லாமல் நடைபெற்ற திருமணத்தை …

வண்ணாரப்போட்டை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி 22 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். …

தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி சுதந்திரப்போராட்ட வீரரின் மகள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க, கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1995-ம் ஆண்டு வரை அவரது தந்தை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தும், அவரது தாயார் ஓய்வூதியம் பெற்று வந்ததால், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குவதற்காக …

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. முகக் கவசம் …

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50% இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி …

வேலூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்றின் 6,000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இடைக்காலத் தீர்ப்பை வழங்கினார்.

மனுதாரர் தனது மனுவில், மோகன்பாபு …

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில் …