fbpx

பெண் காவலர்களை அவதூறாக பேசிய குற்றத்திற்காக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யபட்டார். இந்நிலையில், யூட்யூபர்களை கட்டுபடுத்த நேரம் வந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

‘சவுக்கு’ என்ற யுடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் …

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் …

எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கக்கூடிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் …

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை AI பயன்படுத்தி, மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மாநில மொழியில் எழுத உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். …

இடைநீக்கம் செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பாலியல் துன்புறுத்தல் புகாரை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பெறாமல் குழு விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை காவல் துறையினர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் பாலியல் உதவி வழங்குமாறு …

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் மூலம் வாக்களிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு அனுமதி மறுத்துவிட்டது.

மதுரையைச் சேர்ந்த மனுதாரர் ராம் குமார் என்பவர், ரயில்வே ஊழியர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், வாக்களிக்க முடியவில்லை எனக்கூறி, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட …

தெற்கு ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், “மக்களவைத் தேர்தலில், ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் …

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் …

அதிமுக ஆட்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான …

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கீழமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா அறிவுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புதுக்கோட்டை நீதிமன்றத்தை ரூ.15 கோடி மதிப்பிலான புனரமைப்புப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய …