fbpx

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராக தொடர பலனும் இல்லை என்று கருத்து.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வருவதற்கு எதிராக …

ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கப்போவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தன்மீதான ஊழல் வழக்கை, மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் …

பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது. விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என நீதிபதி தனது கருத்தை …

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு 1 கோடியை திருப்பிச் செலுத்த செப்டம்பர் 19-ம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த ‘கொரோனா குமார்’ படத்திற்காக அவருக்கு 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க, அவருக்கு தடை …

3-வது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் அரசு பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி சமிபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-இன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார …

தமிழக முன்னாள் துணை முதல்வரும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு தடை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11, 2022 அன்று அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீர்மானத்தில் ஒற்றை நீதிபதி தலையிட மறுத்ததை எதிர்த்து தாக்கல் …

அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட சொத்துக்களை தனி நபர்கள் தங்களது பெயரில் மாற்றுவதற்கான உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த ஒருவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், 1943-ம் ஆண்டு முத்துக்கிருஷ்ணன் மகன் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, மனுதாரர் கே.எம்.சாமி …

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தவருக்கு 1 மாத சிறை தண்டனை

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 20கோடிஅளவில், போலியான ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதால், அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேந்திரன் என்பவர் …

திமுக எம். பி டி.ஆர் பாலு தொடுத்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து …

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை …