தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. […]
chennai news
இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு 02 ஜனவரி 2023 அன்று இரவு சென்னை T 1 உள்நாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள M/s Tiara Toys Zone, Tiara Trading Company இல் BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, இந்திய தர நிர்ணய அமைவன […]
முன்பெல்லாம் ரவுடிகள் யாரையாவது கடத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கென்று தனியாக ஒரு திட்டம் வகுத்து அதன்படி செயல்படுவார்கள். அவர்கள் அப்படி திட்டம் வகுப்பதற்கே சற்றேற குறைய ஒரு வார காலம் தேவைப்படும். அப்படி திட்டம் வகுத்து செயல்பட்டால் கூட ரவுடிகள் பல சமயங்களில் காவல்துறையினிடம் சிக்கிக் கொள்வார்கள். இப்படி கடத்துவதற்கான தனியாக திட்டம் வகுத்து செயல்பட்ட காலமெல்லாம் மலையேறிப்போய் தற்போது திரைப்படங்களைப் பார்த்து அதன் மூலமாக சாட்சியே இல்லாமல் […]
திருமணம் நடந்தால் உடனே குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்பெல்லாம் நினைத்திருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. தற்போது இருக்கின்ற இளம் தலைமுறையினரிடையே உடனடியாக குழந்தை பெற்று கொண்டால் அது தம்பதிகளின் சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை திருமணமாகி 2 வருடங்கள் வரையில் தள்ளி போடும் வழக்கம் தற்போதைய இளைய தலைமுறையினர் இடையே இருந்து வருகிறது. ஆனால் சரியான சமயத்தில் குழந்தை பேறு […]
சென்னை மாம்பலத்தில் வசித்து வருபவர் கணேஷ் பாபு நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த கணேஷ்பாபு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குடிபோதையில் 2 நபர்கள் படுத்து உறங்கிக் கொண்டு […]
தமிழக மக்களிடையே பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்காது என்பது தான் தற்போது வரையில் நாம் பார்த்திருக்கும் வரலாற்றுச் சான்றிதழ். ஆனால் அதிமுக ஆட்சி காலம் வந்துவிட்டால் தமிழகம் முழுவதும் பருவம் தவறாமல் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அதனை மாநில அரசு எப்படியாவது சரி செய்து விடும். ஆனால் முதல் முறையாக திமுக ஆட்சி […]
ஏற்கனவே கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாகவும், பல இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் சேதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த 9ம் தேதி நல்லிரவு 2 மணி அளவில் சென்னை, மாமல்லபுரம் அருகே இந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தது. ஆனாலும் கடந்த சில நாட்களாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் பருவ காலம் முடிவடைந்த பின்னரும் மழை ஓய்ந்த பாடில்லை சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, தமிழகத்தில் இந்த மழையினால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலிருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நாளை மறுநாள் சென்னை […]
அஞ்சல் குறை தீர்க்கும் நாள் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அஞ்சல்துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 23-ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு அஞ்சல் குறை தீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. சென்னை வட கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளைக் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் dochennainorth.tn@indiapost.gov.in மூலமாகவோ 20.12.2022 மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்துக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப […]
ஏழையோ அல்லது பணக்காரரோ யாராக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி இருக்கத்தான் செய்யும். அப்படி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மனிதர்களை விட நம்மிடம் நன்றியுடன் இருக்கும். அந்த செல்லப்பிராணிகள் சில நேரங்களில் செய்யும் செய்லகளைப்பாத்தால் மனிதர்களை மிஞ்சுமளவிற்கு இருக்கும். கிராமமோ அல்லது நகரமோ எந்த பகுதியாக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரே செல்லப்பிராணி நாய் தான். நாய் என்பது நன்றியுள்ள ஜீவன் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள், […]