fbpx

ஏழையோ அல்லது பணக்காரரோ யாராக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி இருக்கத்தான் செய்யும். அப்படி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மனிதர்களை விட நம்மிடம் நன்றியுடன் இருக்கும். அந்த செல்லப்பிராணிகள் சில நேரங்களில் செய்யும் செய்லகளைப்பாத்தால் மனிதர்களை மிஞ்சுமளவிற்கு இருக்கும்.

கிராமமோ அல்லது நகரமோ எந்த பகுதியாக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரே செல்லப்பிராணி …

வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் பல்வேறு விதத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியிருக்கிறது. என்னதான் பாதிப்புகளை சரி செய்வதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகளின் நஷ்டத்தை மாநில அரசு ஈடுகட்டுமா என்பது சந்தேகம் தான்.…

நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் பல சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.அதோடு தலைநகர் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து சாலையில் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தனர். அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுப்பட்டு …

வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் மழையில் தத்தளித்து வந்தது.இந்த நிலையில், கடந்த9ம் தேதி இரவு 2 மணி அளவில் இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.என்னதான் புயல் கரையை கடந்து விட்டாலும் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக …

கடந்த வாரம் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு தீவிர புயலாக உருமாறியது. அதன் பிறகு புயலாக வலுவிழந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், …

இளம் கன்று பயமறியாது என்று சொல்வார்கள், அதற்கு ஏற்றார் போல தற்காலத்து இளைஞர்கள் பல ஆபத்தான விஷயங்களிலும் சர்வசாதாரணமாக ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.

ஓடும் ரயிலில் இருந்து செல்பி எடுப்பது, ரயில் வரும் பாதையில் ரயிலுக்கு எதிரில் நின்று செல்பி எடுப்பது, பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது, கடலில் மிகப்பெரிய அலை வரும்போது அதன் முன்பு நின்று …

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும்.

இனி இருசக்கர …

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் …

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. முகக் கவசம் …

வேலூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்றின் 6,000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இடைக்காலத் தீர்ப்பை வழங்கினார்.

மனுதாரர் தனது மனுவில், மோகன்பாபு …