ஆந்திர மாநிலத்தில் அங்கன்வாடியைச் சேர்ந்த 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் அன்னமையா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடியில் பணியாற்றும் ஆசிரியரை பார்ப்பதற்காக ரெட்டப்பா என்ற 55 வயது நபர் வந்திருக்கிறார். அவரிடம் குழந்தைகளை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஆசிரியை வெளியே சென்று இருக்கிறார். இந்நிலையில் ஆசிரியை இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரெட்டப்பா அங்கன்வாடி […]

புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஒரு 14 வயது பெண் 69 வயது பாப்பா மற்றும் 63 வயது பெரிய பாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் இந்த விஷயம் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடந்த 2019ல் நடைபெற்றுள்ளது. அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் இருவரையும் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த […]

குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகள், பெரும்பாலும் அவர்கள் தூங்கும் போது நடைபெறுகிறது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் செவ்வாயன்று குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் ரூ. 20க்குக் கிடைக்கும் என்று தெரிவித்தார். குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகள், பெரும்பாலும் அவர்கள் தூங்கும் போது நடைபெறுகிறது. குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் […]