fbpx

காதல் என்ற பெயரில் பழகிய பெண்களுடன் நெருங்கிய புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்து பாலியல் பலாத்கார வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள ஷிராசியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்ற அர்ஜுன். இவர் இளம்பெண்களை குறிவைத்து காதல் …

சிவகங்கை மாவட்டத்தில் ஆறு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 47 வயது நபருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது போக்சோ நீதிமன்றம். இது தொடர்பான பரபரப்பு தீர்ப்பு நேற்று வெளியானது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான ஜஹாங்கீர். இவர் கடந்த 2017 ஆம் …

இந்தியா முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில், அதிக அளவிலான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், இது போன்ற பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருப்பதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் என்று பரவலாக பேசப்படுகிறது.

பல நேரங்களில், பல சமயங்களில், அது உண்மை என்று நிரூபிக்கும் விதத்தில், பல்வேறு சம்பவங்கள் அந்த மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், …

மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு அருகே இருக்கின்ற பருந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதே ஊரில் சிறுமியின் நண்பரான மனோஜ் யாதவ் என்பவர் இருந்துள்ளார். இவர் சிறுமியின் குடும்பத்திற்கும் நன்கு அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது.…

மேற்கு வங்கம் மாநிலம் மால்டா என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் என்ற பகுதிக்கு அருகே நான்கு வயது சிறுமி வருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பங்கிம் சந்திரராய் என்ற 81 வயது முதியவர் பார்த்துள்ளார்.

அப்போது அந்த சிறுமைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் அதன் பிறகு அந்த …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வளவு கடுமையான சட்டங்களை இயற்றினாலும், அவற்றை தாண்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் அதிகரிக்க தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

ஆனால் இது போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது நடந்தால் …

குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகள், பெரும்பாலும் அவர்கள் தூங்கும் போது நடைபெறுகிறது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் செவ்வாயன்று குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் ரூ. 20க்குக் கிடைக்கும் என்று தெரிவித்தார். குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் …