பச்சிளங் குழந்தைகளின் பிறவியிலேயே ஏற்படும் பாத குறைபாடுகளுக்கான மருத்துவப் பயிற்சி ஜிப்மர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்கால பாத நோயான கிளப்-ஃபூட் உலக அளவில் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. இந்த வகை குறைபாடுகளுக்கு முதன்மை மருத்துவ சிகிச்சையான “பொன்செட்டி முறை” ஆகும். இந்த முறையில் அறுவைச் சிகிச்சை ஏதுமின்றி பிளாஸ்டர் போடுவதன் மூலம், மேற்கொள்ளப்படும் சிகிச்சை பச்சிளங்குழந்தைகளின் பாதங்களை 6 முதல் 7 வாரகாலத்தில் […]

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டமால். தலைவலி, லேசான காய்ச்சல் அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் யோசிக்காமல் அதை உட்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதன் கவனக்குறைவான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் […]

போதைப்பொருள் பயன்பாடு, கடுமையான உணவுமுறை திட்டங்கள் மற்றும் தற்கொலை குறித்து குழந்தைகளுக்கு ஆபத்தான அறிவுரைகளை ChatGPT வழங்கி வருவதாக புதிய விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு, தீவிர உணவுத் திட்டங்கள் மற்றும் தற்கொலை குறித்து குழந்தைகளுக்கு ஆபத்தான ஆலோசனைகளை ChatGPT வழங்க முடியும் என்று ஒரு புதிய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை AI சாட்போட்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அசோசியேட்டட் பிரஸ்ஸால் மதிப்பாய்வு செய்யப்பட்ட UK-ஐ […]

பிஸ்கட் சாப்பிடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அதன் தினசரி நுகர்வு வளர்சிதை மாற்றம், எடை மற்றும் சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கும். ஒரு கப் தேநீர் அருந்தினாலும் சரி, அலுவலகத்தில் பசியைப் போக்க எளிதான வழியென்றாலும் சரி, பிஸ்கட் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் ஒரு பகுதியாகிவிட்டது . குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் மொறுமொறுப்பான மற்றும் இனிப்பு பிஸ்கட்களை விரும்புகிறார்கள் . ஆனால் […]

”எல்லா குழந்தைகளும் அழகுதான். அவர்களின் பொக்கைவாய்ச் சிரிப்பு, அழுகை, தவழும் முனைப்பு, எழுந்து நிற்கும் ஆர்வம், நடக்கத் துடிக்கும் ஆசை… என, அவர்கள் முதல்முதலாகச் செய்யும் விஷயங்கள் எப்போது தெரியுமா? அந்த ஒவ்வொரு செயலும், பெற்றோர்களுக்கு சொர்க்க சந்தோஷத்தைத் தரும். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருந்து வெளிவந்ததும், அதைத் தொடும்போதே அழத் தொடங்கிவிடும். இதுவரை தாயின் தொப்புள்கொடி மூலம் சுவாசித்த குழந்தை, தன் நுரையீரல் விரிவடைந்து காற்றைச் சுவாசிக்கும் புதிய […]