fbpx

வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவரை, வீட்டின் உரிமையாளர் நள்ளிரவில் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் சுல்தான்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், தன்னுடைய ஒன்பது வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, …

அரியலூர் அருகே பூப்பறிக்கும் வேலைக்காக சென்ற ஒரு சிறுமியை 60 வயது முதியவரான கூலித் தொழிலாளி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (60). கூலித்தொழில் பார்த்து வரும் இவர், பூப்பறிக்கும் வேலைக்கு வந்த ஒரு சிறுமியை …

திண்டுக்கல் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக சிறுவனின் தந்தை, அந்த கர்ப்பத்தை கலைக்க முயன்றதால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, என்ன செய்தார் தெரியுமா?

திண்டுக்கல் அருகே, ஒரு சிறுமியிடம் 17 வயது சிறுவன் ஒருவர் நட்பாக பழகி வந்தார். இந்த …

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், அதன்படி தண்டிக்கப்பட்டாலும் கூட இது போன்ற தவறுகள் குறைந்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று யோசித்தால் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டில் இருக்கின்ற வரையறையை சரி இல்லை என்று தோன்றுகிறது.

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் இருக்கின்ற ராம்நகர் பகுதியில் ரிங்கு …

சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபடுபவரில் இளைஞர்களை விட முதியவர்கள் தான் அதிகமாக காணப்படுகிறார்கள். ஆனால் இது போன்ற பாலியல் அத்துமீறலை குறைக்கும் விதமாக தமிழக காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழக காவல்துறையாலோ அல்லது தமிழக அரசாலோ இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே கசப்பான …