பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இருவருக்குள் ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக சந்தேகித்த நண்பரை, வழிமறித்து மிளகாய்ப்பொடி தூவி ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியில் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (62). பாக்குமட்டை வியாபாரம் செய்து வந்த இவர், உள்ளூர் […]