fbpx

நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது. நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படம் ஆக அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடிகர் ஜெய் சத்யராஜ் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஒரு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். …

திரைத் துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உரிய அங்கீகாரமாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள் ஆகும். இந்த விருதுகள் ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேசன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த விழாவில் சர்வதேச அளவில் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோல்டன் …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரியங்கா மோகன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படம் வருகின்ற …

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை …

உலக அளவில் சினிமா கலைஞர்களுக்கான உயரிய அங்கீகாரமாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் ஆகும். 96 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் வருகின்ற மார்ச் மாதம் பத்தாம் தேதி டால்பி தியேட்டரில் வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த விருதுகள் வழங்கும் விழாவிற்காக சர்வதேச தரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களை ஆஸ்கார் விருது கமிட்டி வெளியிட்டு இருக்கிறது. …

சின்னத்திரை மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மிருணாள் தாகூர். இவர் ஹிந்தி சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி மராட்டிய சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என வெள்ளித்திரையில் முன்னணி நடிகை அகலம் வந்து கொண்டிருக்கிறார். இவரும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் …

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு பெயர் போன இவரது இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் திரைப்படத்தின் …

பைரசி எனப்படும் உரிமம் இல்லாத திருட்டு வெளியீடுகளால் திரைத்துறை ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி வரை இழப்பை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் திரைப்பட திருட்டு வெளியீடுகளைத் தடுக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒளிப்பதிவு (திருத்த) சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

அதன் …

சென்ற பத்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ஜெய்லர். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் பல்வேறு விதத்திலான விமர்சனங்களை பெற்றிருந்தார்.

அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத நிலையில், அடுத்ததாக சினிமா உலகில் காம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் …

நடிகர் விஜய் ஒரு பக்கம் தன்னுடைய திரையுலகில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்றொரு புறம் அரசியலில் கால் பாதிக்கும் நேரத்தையும், எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் அடிக்கடி அரசியல் நோக்கத்துடன் பல்வேறு செயல்களை தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தினரை வைத்து செய்து வருகிறார். ஏற்கனவே, பள்ளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பல ஆண்டுகளாகவே உணவு, …