பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் சிக்கியதால் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்த மாணவன், சென்னை அடுத்த பொத்தேரியில் உள்ள கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தான். அவர் தங்கி …