fbpx

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டை விட 8% அதிகமாக உள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மிக அதிக மின் தேவை இருந்தபோதிலும், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு தொடர்ந்து 45 மில்லியன் டன்னுக்கும் அதிகமாகப் பராமரிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% அதிகமாகும். 19 நாள் தேவையை பூர்த்தி …

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மூன்று பிரிவுகளின் கீழ் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி திட்டத்திற்கு அமைச்சரவை பின்வருமாறு ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் பிரிவு

நிலக்கரியை …

2014-ம் ஆண்டில் 204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிலக்கரி சுரங்கங்கள் வெளிப்படையான நடைமுறை மூலம் மற்றும் மின்சாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் என பல்வேறு இறுதி பயன்பாடுகளுக்காக ஏலம் விடப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல அடிப்படையிலான தருணம் நிறைவடைந்த பின்னர், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நிலக்கரி …

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் போவ்ரா கோலியரி பகுதியில் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்  நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் இன்று …

நிலக்கரி உற்பத்தி இந்தியாவில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மார்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12% அதிகரித்து 107.84 மில்லியன் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 96.26 மில்லியன் டன்னாக இருந்ததாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், …