கர்நாடகா மாநிலத்தில் இன்ஃப்ளூயன்ஸாவின் H3N2 மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கியுள்ளது., தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர்; அதிகரித்து வரும் கோவிட் வழக்குகள் மற்றும் H3N2 மாறுபாடு குறித்து அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று […]
cold
குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை வலி போன்றவை அடிக்கடி ஏற்படும். இருப்பினும் சிலருக்கு மார்பில் சளி அதிகமாக இருக்கும். சளி என்பது நுரையீரலில் உற்பத்தியாகும் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம். இது தூசித் துகள்கள் நமது நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கவும், பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், குளிர் அதிகரித்தால், பல வகையான பிரச்சினைகள் உருவாகத் தொடங்குகின்றன. இது இருமல், சளி அல்லது தொண்டை புண் […]
குளிர்காலம் வரும்போது, மக்களுக்கு சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும். இப்படி நடக்காமல் இருக்கவும், கடும் குளிரை நம் உடல் தாங்கிக்கொள்ளவும் இப்படி ஒரு ஹெர்பல் டீ தயாரித்து அருந்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு துண்டு இஞ்சி, 2 ஏலக்காய், இலவங்கப்பட்டை, 5 கருப்பு மிளகுத் துண்டுகள் மற்றும் 3 கிராம்புகளைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த மசாலா கலவையை பயன்படுத்துவதால் பல […]
பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி. கற்பூரவள்ளி ( ஓம செடி ) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம். நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று […]
இப்போதைய காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஒரே நாளில் வீட்டு வைத்தியம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு தொண்டைப் புண் இருமலை எவ்வாறு குணப்படுத்துவது. முதலில் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும். […]
சுவாசத்தொகுதி தொடர்பான நோய்கள் பல அசவுகரியங்களை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக நுரையீரலில் தங்கி நிற்கும் சளி மற்றும் இருமல் போன்றவை எமது அன்றாட வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தும். இவற்றுக்கு சரியான நிவாரணம் கிடைக்காவிடின், அதுவே வைத்திய உதவியை நாடவேண்டிய சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிடும்.நெஞ்சு சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இருமல், கரையாத நுரையீரல் சளி மற்றும் நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஓர் எளிய நாட்டு மருந்து பற்றி […]