fbpx

சளி வந்து விட்டால், பெரும் பாடு படுத்தி விடும். சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடியது தான் சளி. ஆனால் வந்து விட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சிறுவர்களுக்கு வந்துவிட்டால், அது அவர்களுக்கு மட்டும் இல்லாமல், நமக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.

இதனால் பெற்றோர்கள், சளி வர ஆரம்பிக்கும் …

பொதுவாகவே வந்த நோய்களுக்கு எல்லாம் கண்ட மாத்திரைகளை சாப்பிடாமல் நமது வீட்டு வைத்தியத்தை கடைபிடித்தால் பல பிரச்சனைகளை நாம் தவிர்க்கலாம். ஆம், மாத்திரைகளை நாம் சாப்பிடும் போது நோய் விரைவாக குணமானாலும் அதன் பக்கவிளைவுகள் கடுமையாக இருக்கும். அதே சமயம், நாம் வீட்டு வைத்தியத்தை பின்பற்றும் போது நோய் குணமாக சற்று தாமதம் ஆனாலும் அதனால் …

காலையில் எழுந்த உடன், பல் துலக்குகிரோமோ இல்லையோ, காபி அல்லது டீ குடித்தே ஆக வேண்டும் என்று சொல்லும் நபர்கள் அநேகர். அந்த அளவிற்கு காபி, டீ நம்மை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். இதை தவிர நாம் காலையில் அருந்த பல ஆரோக்கியமான பானங்களை உள்ளது என்று மருத்துவர் …

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

இதனால் …

பலரது வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கற்பூர வள்ளி தான். கற்பூர வள்ளி இலைகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல், மருந்து தயாரிக்கும் ஒரு சில நிறுவனங்களும், கற்பூர வள்ளி பெருமளவு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கற்பூர வள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வகோல், மருந்துகள் …

குளிர் காலம் என்றாலே சளி நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் நமது அன்றாட வேலைகளே பாதிக்கப்படும். இதற்காக பலர் மெடிக்களிலும், மருத்துவமனைகளிலும் மாத்திரை வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. இது போன்ற மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் நீங்கள் முடிந்த வரை …

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதனால் …

மார்கழி மாத குளிர் சுகமாக இருந்தாலும், சளி, மூக்கடைப்பு, இருமல், தொண்டை வலி, போன்ற பிரச்சனைகள் நம்மை பாடாய் படுத்தி விடும். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக உள்ளவர்கள், அதிகம் கஷ்டப்படுவது உண்டு. இதனால், பனிக்காலங்களில் முடிந்த வரை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பல …

Skin Cancer: குளிர்காலத்தின் குளிர்ச்சியான சூரிய ஒளி அனைவருக்கும் இனிமையானது. பெரும்பாலும் மக்கள் குளிர்ச்சியைத் தவிர்ப்பதற்காக வெயிலில் மணிக்கணக்கில் உட்கார விரும்புகிறார்கள். ஆனால் அதிக நேரம் வெயிலில் உட்கார்ந்திருப்பது உங்கள் சருமத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பழக்கம் தோல் புற்றுநோய் போன்ற கொடிய நோயை உண்டாக்கும்.

சூரியனின் புற ஊதா (UV) கதிர்கள் தோல் …

வழக்கத்தை விட இந்த வருடம் குளிர் அதிகமாக உள்ளதால், பலருக்கு சளி, காய்ச்சல் பாடாய் படுத்துகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என பலரும் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்ன தான் குளிர் காலமாக இருந்தாலும், நாம் வழக்கத்தை விட குறைவான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் …