சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.02.2024, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடந்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.02.2024 அன்று சேலம், […]

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு. அதே போல 12பி அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளில் யுஜிசி தற்போது மாற்றம் செய்துள்ளது. புதிய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதன் […]

யுஜிசியால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளில் இந்திய மாணவர்கள் பட்டம் பெற்றால் அது செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் வெளிநாட்டு அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள் அல்லது கமிஷனால் அங்கீகரிக்கப்படாத வழங்குநர்களுடன் கூட்டு ஒப்பந்தங்களை செய்து மாணவர்களுக்கு வெளிநாட்டு பட்டங்களை வழங்கி வருகிறது என்று யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி கூறினார். யுஜிசியால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் […]

தமிழக அரசின் உத்தரவுப்படி, தேர்வுக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தும் முடிவை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்வுக் கட்டண திருத்தத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், இணைப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுகலை தேர்வு […]

இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் […]

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி […]

முதலமைச்சரின் ஆராய்ச்சி கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான போட்டி எழுத்துத் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. […]

வலுவான தொழில்-கல்வி ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் , புதுவை பல்கலைக்கழகம், எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம், புதுச்சேரி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மாணவர்களுக்குச் சான்றிதழ் படிப்புகள், தொழிற்சாலையில் சலுகைக் கட்டணத்தில் பயிற்சி வழங்குதல், ஆய்வகங்கள் மற்றும் நூலகத்திற்கு முழுமையான அணுகல் ஆகியவற்றை வழங்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தால் வழங்கப்படும் விடுதி வசதிகள், பரஸ்பர வளப் பகிர்வு, கூட்டு ஆராய்ச்சி […]

படித்து வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக, படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மாவட்ட […]

2023-2024 ஆம் ஆண்டிற்கான பீடி / சுண்ணாம்புக்கல் / டோலமைட் சுரங்கங்கள் / திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், குழந்தைகள், 2023-2024 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் […]