fbpx

Corona: கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் சீனாவில் 2019 ஆம் ஆண்டு பதிவாகியது, அதன் பின்னர் இந்த தொற்றுநோய் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியது. மில்லியன் கணக்கான இறப்புகளுக்குப் பிறகு, தடுப்பூசி மற்றும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக வைரஸ் பலவீனமடைந்தது.

இந்தநிலையில், மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. …

Heart attack: இளம் வயதினர் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு கொரோனா வைரஸே காரணமாக இருக்கலாம் என்று உலக புகழ்பெற்ற இதய நோய் மருத்துவர் ஜோஸ் சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின், குறிப்பாக இளம் வயதில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது. இதற்கு கோவிட்-19 …

Corona: கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனாவால் முழு உலகமும் ஊரடங்கில் இருந்தபோது, ​​நிலவின் வெப்பநிலை குறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்றுநோயால் உலகில் ஏற்பட்ட பேரழிவு இன்றளவும் நம்மால் மறக்கமுடியாது. கோவிட்-19 காரணமாக, உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. கோவிட்-19 …

Corona : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச நோய்களின் தீவிரம் குறைவாக இருப்பதாகக் கூறிய சீனாவில், வெள்ளிக்கிழமை நாட்டில் HMPV என்ற வைரஸ் காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ள சம்பவம் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “வட அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சமாக இருக்கும்” என்று சீன வெளியுறவு …

நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு …

WHO: கொரோனா வைரஸ் ஒவ்வொரு வாரமும் 1,700 பேரைக் கொன்று வருகிறது என்றும் அது இன்னும் தீவிரமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 2024 இல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், கொரோனாவால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. இது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் …

COVID-19 Vaccine: 2022 ஆம் ஆண்டில், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஆரம்ப மாதங்களில் அது தடைசெய்யப்பட்டது. 6 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி அனுமதிக்கப்படாது. 6 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கோவிட் தடுப்பூசிக்கு தகுதியற்றவர்கள் …

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அடுத்த 3 மாதத்துக்குள் ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் …

Corona: சென்னை, கோவையில் தலா 3 பேர் என தமிழகத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்படுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது உண்மை என்றாலும், இதுபற்றி அச்சப்படும் படி எதுவும் நடைபெறவில்லை.

ஜூலை மாத துவக்கத்தில் (1.7.24 முதல் 4.7.2024 வரை) கோவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 0. ஜூலை 5 ஆம் …

Corona: சென்னை, கோவையில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாத அச்சம் வேண்டாம் என்று மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா …