கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி தன்னுடைய கணவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.அந்த இளம் பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அந்த நிறுவனத்தின் பணியாற்றி வந்த 44 வயது வாலிபருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அத்துடன் […]

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனமாக்கும் விதத்தில், அவர்கள் குளிப்பதையும் அரை நிர்வாணமாக இருப்பதையும் வீடியோ எடுத்து ஒரு சில சமூக விரோதிகள் மிரட்டி, அதன் மூலம் அவர்களிடமிருந்து பணம் பறிப்பது மற்றும் அவர்களின் இச்சையை தீர்த்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த விதத்தில் கோவை மாவட்டத்தில் இருக்கின்ற அன்னூர் காவல் நிறைய பேருக்கு உட்பட்ட பகுதியில் […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள வீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை(80) இவர் தன்னுடைய மூத்த மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக, அவர் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தொடங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றுக்காக அவருடைய மகள் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில், தனியாக அந்த மூதாட்டி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த […]

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கின்ற குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயதான இளம்பெண் இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக, அந்த இளம் பெண் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு இளைஞருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் […]

கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், கோவையில் மழை பெய்தாலும், வைரஸ் […]

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி(56) இவர் பாஜக ஆதரவாளர் மேலும் இவர் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும் சமீபத்தில் கோவையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது இவர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த செயல்பாட்டாளர் என்று விருது பெற்றார். இந்த நிலையில் தான் இவர் சமூக வலைதளங்களில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தொடர்பாக […]

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் செய்து வரும் வேலையை இவர் செய்து வருகின்றார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு காதணி விழாவில் மேடை அலங்காரம் செய்வதற்காக சென்றார். அப்போது அந்த விழாவை நடத்திய திருமணமான 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பெண்ணுக்கு 21 வயதில் ஒரு […]

கோவையைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் பெரியார் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டோர் தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி உமா கார்க்கியின் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர் மாணவிகளின் பெற்றோருக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணிலிருந்து சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் அரசு கல்வி உதவி தொகை வழங்கும் பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்து உங்களுடைய குழந்தைகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் உதவித்தொகை பெறுவதற்கான க்யூ ஆர் குறியீட்டை whatsapp மூலமாக அனுப்பி வைப்போம் அதை ஸ்கேன் செய்தால் உதவி தொகை […]

கோவை ஜிஎஸ்டி இயக்குனரக நுண்ணறிவு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் போலி ரசீது தயார் செய்து வரியைப்பு செய்தது குறித்து தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் கடந்த 15 ஆம் தேதி ஜி எஸ் டி இயக்குனராக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 98 கோடி ரூபாய் மதிப்பில் போலி ரசீது தயார் செய்து […]