திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதுரை வீரன் இவருக்கும் வீரம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், வீரம்மாள் வேறொரு நபருடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இவர் கோவை வேராண்டிபாளையம் பகுதியில் டைலர் வேலை பார்த்து வந்தார். அதேபோன்று தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு உணவகத்தின் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் சித்ரா வேலை பார்த்து வந்த […]

கோவை சிறுவாணி சாலையில் உள்ள மத்தவராயபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சஞ்சய் இவர் தனுடன் கல்லூரியில் படித்து வந்த செல்வபுரத்தை சேர்ந்த ரமணி என்ற இளம் பெண்ணை கடந்த மாதம் 8ம் தேதி காதல் திருமணம் செய்தார். இவர்களின் திருமணத்தை ரமணியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே சஞ்சயின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் திருமண தம்பதிகள் சஞ்சயின் பெற்றோருடன் சஞ்சயின் வீட்டில் வசித்து வந்தன. இந்த நிலையில் தான் […]

கோயமுத்தூர் செல்வபுரம் சேர்ந்தவர் கருப்பசாமி இவருடைய மகன் ரமணி(20) பேரூரில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார் இவரும் அதே கல்லூரியின் படித்து வந்த மருத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் (20) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதில் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 8ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ரமணியின் தந்தை செல்வபுரம் காவல் […]

கடந்த 8ம் தேதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 […]

கோவை பீளமேட்டில் யூ டி எஸ் என்ற பெயரில் கடந்த 2017 ஆம் வருடம் முதல் செயல் பட்டு வந்த நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி பல்வேறு திட்டங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்களும் மற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்த 76000 பேர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த நிலையில் தான் அறிவித்தபடி பணத்தை கொடுக்கவில்லை என்று முதலீட்டாளர்கள் புகார் வழங்கினர் அந்த நிறுவனமும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, […]

கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தனர். அதேபோல கேரளாவிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வந்தனர். பொதுமக்கள் முதலில் செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று இந்த நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் […]

கோயமுத்தூர் மாநகராட்சி 97வது வார்டு உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினரான நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களின் தொடர்ந்து பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இவர் தன்னுடைய கவுன்சிலர் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)ன்படி […]

கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55) அதே பகுதியில் மது வாங்கியுள்ளார். அதாவது, கரடி மடை பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் உள்ளிட்ட இருவரும் காலம் பாளையம் பகுதியில் மதுபான கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. காளம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் இருவரும் கரடிமடை பகுதிக்குள்ளும் சட்ட விரோதமாக மதுவை விற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், காளம்பாளையம் மதுபானக்கூடத்தில் […]

கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலமாக தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத்துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, கோவைக்கு விமானம் மூலமாக வந்த பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகாரிகளுக்கு 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட அவர்களை தனியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பயணிகள் பேண்ட் […]

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பாசத்திற்கும்,பரிவிற்கும் பெயர் போனவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் மாறுபட்டு அவற்றுக்கு முன்னுதாரணமாக திகழும் கோவையில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளிக்கு கிடைத்த இறுதியான மரியாதை மனிதநேயம் எங்கே போனது? என்ற கேள்வியை மிக அழுத்தமாக எழுப்பி இருக்கிறது மக்களின் மனதில். அதாவது கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவன்யூ என்ற பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் […]