கோவை பீளமேட்டில் இயங்கி வந்த யு டி எஸ் என்ற நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி சுமார் 76 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் வழங்கினர். அதன் பேரில் டிஎஸ்பி முருகானந்தம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் மொத்த மோசடி தொகை 1300 கோடி ரூபாய் இருக்கும் என்று […]
covai
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்துள்ள வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திரபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களில் இருக்கின்ற காசி, சாய்பாபா ஆலயங்கள் போன்ற ஆன்மீக தலங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்து சென்றனர் அதன்பிறகு காசி உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கடந்த 7ம் தேதி இரவு ஒரிசாவில் இருந்து குஜராத்தில் இருக்கின்ற […]
கோயமுத்தூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்ன ஓட்டத்தில் இருப்பவர்கள் உள்ளே காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றத்தை உண்டாக்கும் விதத்திலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்திலும் கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இத்தனை நிலையில் கரும்புக்கடை சபா […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்ராவ். கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார் இவருடைய மகன் தேஜஸ்வர்( 15 )என்பவர் ஆந்திராவில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் பள்ளி விடுமுறைக்காக தந்தை வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில், தேஜஸ்வர் நேற்று முன்தினம் செல்போனில் பேசியபடி அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தியால் அவரை தாக்கி […]
கோயமுத்தூரில் வெப்ப சலனம் காரணமாக கடந்த 2 வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்ற வாரம் இடையார்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்து பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் இந்த வாரம் முழுவதும் பிற்பகலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்பு கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதுரை வீரன் இவருக்கும் வீரம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், வீரம்மாள் வேறொரு நபருடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இவர் கோவை வேராண்டிபாளையம் பகுதியில் டைலர் வேலை பார்த்து வந்தார். அதேபோன்று தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு உணவகத்தின் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் சித்ரா வேலை பார்த்து வந்த […]
கோவை சிறுவாணி சாலையில் உள்ள மத்தவராயபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சஞ்சய் இவர் தனுடன் கல்லூரியில் படித்து வந்த செல்வபுரத்தை சேர்ந்த ரமணி என்ற இளம் பெண்ணை கடந்த மாதம் 8ம் தேதி காதல் திருமணம் செய்தார். இவர்களின் திருமணத்தை ரமணியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே சஞ்சயின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் திருமண தம்பதிகள் சஞ்சயின் பெற்றோருடன் சஞ்சயின் வீட்டில் வசித்து வந்தன. இந்த நிலையில் தான் […]
கோயமுத்தூர் செல்வபுரம் சேர்ந்தவர் கருப்பசாமி இவருடைய மகன் ரமணி(20) பேரூரில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார் இவரும் அதே கல்லூரியின் படித்து வந்த மருத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் (20) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதில் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 8ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ரமணியின் தந்தை செல்வபுரம் காவல் […]
கடந்த 8ம் தேதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 […]
கோவை பீளமேட்டில் யூ டி எஸ் என்ற பெயரில் கடந்த 2017 ஆம் வருடம் முதல் செயல் பட்டு வந்த நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி பல்வேறு திட்டங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்களும் மற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்த 76000 பேர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த நிலையில் தான் அறிவித்தபடி பணத்தை கொடுக்கவில்லை என்று முதலீட்டாளர்கள் புகார் வழங்கினர் அந்த நிறுவனமும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, […]