கோவை மாவட்டம் இடையார்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு சென்ற ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ரேஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இவர் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இதற்கு நடுவே ரேஷ்மா கர்ப்பமானதை தொடர்ந்து, அவர் தன்னுடைய தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அவருடைய தாய் வீடு கேரளாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி என்பவர் […]

கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (28) இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு பொள்ளாச்சியை அடுத்துள்ள டி கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கின்ற இவருடைய மனைவி பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இத்தகைய சூழ்நிலையில், நேற்று இடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி (20) என்பவர் இருக்கின்ற தன்னுடைய ஆண் […]

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் அந்த சிறுமியின் தாயார் ஒரு பெயிண்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவி வெளியே சென்றிருந்த சமயத்தில் பெயிண்டர் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் […]

கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த தென்காசியை சேர்ந்த மோனிஷா(18) என்பவர் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால் தற்போது நர்சிங் படித்துக் கொண்டு நீட் தேர்வில் எழுத அவர் தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்தார். வரும் 7ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தார். அவருக்கு நெல்லை மாவட்டத்தில் […]

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வினோத் (38) இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சசிகலா என்ற பெண்ணை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சசிகலாவுக்கு அவருடைய உறவுக்கார நபர் ஒருவரை திருமணம் செய்து வைக்க சசிகலாவின் பெற்றோர் முயற்சித்தனர் ஆகவே காதலன் வினோத்திடம் பேசுவதை சசிகலா தவிர்த்து வந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கோபமடைந்த வினோத் சசிகலாவை […]

கோவை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாநகரப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் 30,000க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முடிவதற்கு மாநகரப் பகுதியைச் […]

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் காமராஜர் நகர், ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன் (73) என்பவர் வசித்து வந்தார் இவருக்கு கணம் 68 என்ற மனைவி இருக்கிறார் இந்த தம்பதியினருக்கு 3️ மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். எல்லோருக்கும் திருமணம் நடந்து விட்டது. இவர்களுடைய 3வது மகன் செந்தில்(40) குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, தன்னுடைய மனைவியை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்த […]

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(42). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தபோது அங்கு பணிபுரிந்து ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அந்த பெண் மற்றும் அவருடைய 14 வயது மகள் முத்துக்குமார் உள்ளிட்ட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய நிலையில், மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த சிறுமிக்கு […]

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு நாட்கள் செல்ல, செல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 100க்கும் குறைவாக இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் 300ஐ தாண்டி உள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வாரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலையில் இந்த மருத்துவமனையில் நோய் தொற்று சிகிச்சை […]