fbpx

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படவுள்ளது.

கால்நடைகளுக்கு தீவனப்பயிர் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு, கால்நடை தீவனப்பயிர்களை தென்னை/பழத்தோட்டங்களுக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 75 ஏக்கர் பரப்பளவில் தீவனப்பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்திட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு பயனாளிக்கு குறைந்தபட்சம் 0.5 …

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அவற்றில் ஒன்று பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா. இந்தத் திட்டம் விவசாயிகள் பசுக்கள் மற்றும் எருமைகளை வாங்க கடன் பெற அனுமதிக்கிறது, புதிய பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.5 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.

எவ்வளவு கடன் வாங்கலாம்

கிசான் கிரெடிட் கார்டு …

விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, தமிழக சட்டமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்‌, நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்‌ எனும்‌ தலைப்பில்‌, பயிர்‌ சாகுபடியுடன்‌, கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்‌ கோழிகள்‌, தீவனப்‌பயிர்கள்‌, மரப்பயிர்கள்‌, தேனீ வளர்ப்பு, மண்‌ புழு உரத்‌ தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித்‌ …

பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவிற்கு அருகில் சமம்பாயா என்ற பகுதி உள்ளது. அங்கு உள்ள மாட்டுக் கொட்டகைக்கு அருகே, 45 வயதான நபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். மேலும், அவர் தனது பிறப்புறப்பில் ஆணுறை அணிந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் உள்ள …

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசிப் போடப்படவுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கன்றுவீச்சு நோய் ப்ரூசெல்லா அபார்ட்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில் கன்றுவீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் …

கால்நடைகளில் இலம்பிதோல் நோய் தாக்கத்தை தடுக்க தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் கால்நடைகளில் தற்போது பரவிவரும் இலம்பிதோல் நோய் (Lumpy Skin Disease) வைரஸ் நச்சுயிரிகளால் ஏற்படும் அம்மை வகையைச் சேர்ந்த நோய் ஆகும். இந்நோய் கொசு, ஈ, உண்ணிக்கடியினால் பாதிக்கப்பட்ட …

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனைப் பொருட்படுத்தாமல், மாநகரில் பல இடங்களிலும் மாடுகள் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பயணிகளும், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளும், பெண்களும் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.

அதேபோல, …

ஜூலை 10-ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி தருமபுரி மாவட்டத்தில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிமேற்க்கொள்ள மொத்தம் 3,56,000 …

முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது.

பால் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் அற்புத பானமாகும். இது ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமின்றி தசைகள், எலும்புகள், பற்கள், தோல் மற்றும் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் பால் …

ஜூலை 1 முதல் 7-ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி தருமபுரி மாவட்டத்தில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் …