தமிழ்நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேரிடமும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி கொடுப்பதாக தெரிவித்து 2,438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் இயக்குனராக இருந்த ஹரிஷ் எந்தவித வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இத்தகைய நிலையில், பாஜகவில் இணைந்த அவருக்கு விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளராக பொறுப்பு […]

காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவருடைய மகன் தமிழ் தமிழ்வாணன் (24)பட்டதாரியான இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் குணா. இவர்கள் இருவரும் மது போதையில் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குணாவின் தந்தை ரகு அந்த வழியாக வருகை தந்தார். அப்போது மகனிடம் தகராறு ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியில் […]

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆண்ட்ரோ (29). கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இத்தகைய சூழ்நிலையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி வருவார் பாதிரியார் தன்னிடம் பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சேட் செய்து தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டி வருவதாகவும் […]

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை அடுத்துள்ள சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் இவருடைய மகன் சகாயம் டெவின்ராஜ் (40) இவர் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணம் செலுத்தி இருக்கிறார் வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் எடுத்தும் வருகிறார் என்று கூறப்படுகிறது. அவர் சொல்லிக் கொடுப்பதை போல தகாத முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய மூன்றாக சொல்லப்படுகிறது. ஒரு வழியாக அந்த ஆசிரியரிடமிருந்து […]

ஆக்ராவில் தன்னுடைய தோழியின் தந்தை தொலைபேசியின் மூலமாக துன்புறுத்து அதன் காரணமாக மைனர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் கடந்த 13 ஆம் தேதி எட்மத்பூர் நகரில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் தந்தையின் கருத்தின் அடிப்படையில் ராகவேந்திரா சிங் சவுகான் என்ற நபர் தன்னுடைய மகளை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டு வந்திருக்கிறார். தன்னுடைய புகாரில் அந்த சிறுமியின் தந்தை ஜவஹான் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதாகவும் இது தொடர்பாக […]

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே என் தட்டத்தில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தன் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னர் சமகாலப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கந்தன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இத்தகைய நிலையில், கந்தனின் மனைவி சந்தியாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் […]

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் திருவிழா நடந்தது இந்த திருவிழாவில் மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியில் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தின் பின்புறமாக சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகளான லாவண்யா(13) என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னால் ஏரி […]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் வசித்து வரும் முன்னாள் காவலர் தினேஷ் 32 இவருக்கு பிரியங்கா என்பவருடன் திருமணமாகி 3️ குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், சென்ற வருடம் நன்னடத்தை இல்லாததன் காரணமாக, காவல்துறையிலிருந்து தினேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே சொந்த ஊரில் அவர் வாசித்து வந்த போது மதுவை குடித்துவிட்டு தன்னுடைய […]

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் நலசோபரா பகுதியைச் சேர்ந்தவர் பிரபு விஷ்வகர்மா (26) இவருடைய மனைவி அனிதா இந்த தம்பதிகளுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மனைவி அனிதாவின் நடவடிக்கையின் மீது கணவர் பிரபுவுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது குறித்து இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் சண்டைகளும் ஏற்பட்டு வந்திருக்கின்றன ஆகவே நேற்று முன்தினம் காலை இருவருக்கும் இடையே இது தொடர்பாக […]

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65) விவசாயியான இவருடைய மகன் கருணாநிதி (45) இந்த நிலையில், கருணாநிதிக்கும் அவருடைய மனைவி புனிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, கணவரை விட்டு புனிதா பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மனைவி புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என்று தெரிவித்து கருணாநிதி தந்தையிடம் அடிக்கடி தகராறில்ப்ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்த […]