யாராக இருந்தாலும் தானே உழைத்து சாப்பிட்டால்தான் உடம்பில் ஒட்டும். அதேபோல தான் உழைத்து சம்பாதித்த சொத்து தான் தன்னுடைய சந்ததிகளை சாறும் அபாண்டமான முறையில், ஒருவரிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த சொத்து இறுதி வரையில் அவர்களிடம் இருக்காது.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி …