fbpx

யாராக இருந்தாலும் தானே உழைத்து சாப்பிட்டால்தான் உடம்பில் ஒட்டும். அதேபோல தான் உழைத்து சம்பாதித்த சொத்து தான் தன்னுடைய சந்ததிகளை சாறும் அபாண்டமான முறையில், ஒருவரிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த சொத்து இறுதி வரையில் அவர்களிடம் இருக்காது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி …

காதல் என்றாலும் சரி, திருமண வாழ்க்கை என்றாலும் சரி இரண்டுமே வெவ்வேறு இனிமையான அனுபவங்களை கொடுக்கும் ஒரு உறவாகத்தான் இருக்கும்.காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த உணர்வு வாழ்வின் இறுதி வரையில் கணவன், மனைவிக்கிடையே இணைந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்குள் பிரிவோ சண்டையோ வராது.

ஆனால் காதலிக்கும் போது ஒரு சில ஜோடி சண்டையிட்டு பிரிந்து …

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. அது ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், இது போன்ற தவறுகளில் ஈடுபடுவார்கள் தங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறு செய்தால் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் விவரம் அறிந்த பெண்களாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் எதுவுமே தெரியாத பள்ளிக்கு செல்லும் மாணவிகளை சீரழிப்பது எந்த …

முன்பெல்லாம் ஒரு ஆணோ அல்லது 2️, 3️ ஆண்கள் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்திற்கு புகார் வரும்.காவல்துறையினரும் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு சிறை தண்டனை வாங்கி தருவார்கள்.

ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் …

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் மனக்கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால் அந்த மன கஷ்டத்தையும் கடந்து நாம் பயணித்தால் தான் நாம் நினைத்த இடத்தை நம்மால் அடைய முடியும்.

நம்முள் ஏதாவது ஒரு திறமை நிச்சயமாக இருக்கும், அந்த திறமையை கண்டுபிடிப்பதில் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நமக்குள் இருக்கும் திறமை …

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இது போன்ற அத்துமிரல்களை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இது போன்ற தவறுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனவே தவிர, அந்த சட்டங்களுக்கு பயந்து இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபடாமல் …

பல வருடங்களுக்கு முன்னர் திமுகவின் அமைச்சர் கே என் நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கை திருச்சி மாநகர காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.

அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வருடத்தில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை, அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு …

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை …

தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் என்று வந்துவிட்டால் கண் முன் தெரியாமல் ஆட தொடங்கி விடுகிறார்கள். காதலித்தால் நிச்சயமாக நிதானமாக இருக்க வேண்டும், அப்படி நிதானமாக இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக கைகூடும்.ஆனால் காதலிப்பவர்களிடம் நிதானம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதைப் போல ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே இருக்கின்ற …

அனைத்து விஷயங்களிலும் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை விரைவு பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அதோடு, அவர்களுடைய பெற்றோர்களையும் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி விடுவார்கள்.

அந்த வகையில், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் …