திருச்சி அருகே புத்தூர் ஈ.வி.ஆர் சாலையில் இருக்கின்ற ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடத்தப்படுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதனை சோதனையில் ஈடுபட்டனர் அதில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜ்பாபு (27) மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் […]

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர ஷைனி என்பவருக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அம்ரீன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2021 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இருவரும் ஜெய்பூரில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து அம்ரீன் மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார் அதன் பிறகு […]

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தபோது அதிபகுதியைச் சேர்ந்த வீரமுத்து (65) என்ற முதியவர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடிக்கடி மாணவியை அந்த முதியவர் […]

கோவை பீளமேட்டில் யூ டி எஸ் என்ற பெயரில் கடந்த 2017 ஆம் வருடம் முதல் செயல் பட்டு வந்த நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி பல்வேறு திட்டங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்களும் மற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்த 76000 பேர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த நிலையில் தான் அறிவித்தபடி பணத்தை கொடுக்கவில்லை என்று முதலீட்டாளர்கள் புகார் வழங்கினர் அந்த நிறுவனமும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, […]

ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வட மாநில இளைஞர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள். இங்கே பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களாக உள்ளனர். இவர்களை குறி வைத்து புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவது […]

ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கின்ற போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தில் இருக்கின்ற காட்டுப் பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியில் அந்தப் பெண்ணின் உடைகள், பைக் சாவி உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டனர். அவற்றின் மூலமாக அடையாளம் காணப்பட்டதில் படுகொலை செய்யப்பட்ட பெண் அந்த பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மாலோதி சோரன் என்று தெரியவந்தது அவருடைய கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜேந்திரன் நகர் என்ற பகுதியில் நந்தினி என்ற இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் ரத்னதீப் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு போன் செய்து நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நந்தினியின் குடும்பத்தினர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் வழங்கியிருக்கின்றன. அந்த புகாரில் நந்தினியை […]

நாட்டில் சமீப காலமாக கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீரில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் 5 நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறுமியின் தந்தை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் […]

கோயமுத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காரைபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(54) இவருடைய மனைவி தங்கமணி அதே பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை சுப்பிரமணி சொந்த வேலையின் காரணமாக, வெளியே சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், தங்கமணி உயிரிழந்து கிடந்துள்ளார். மனைவி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி […]

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே நரிஓடை பகுதியைச் சேர்ந்தவர் அல்லித்துறை மகன் அஜித் (26). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்து விட்ட நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்தவர் ரஜினி (45) இவருக்கு ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரஜினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. […]